வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னையில் பிடிபட்டார்

வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னையில் பிடிபட்டார்

வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
3 Jan 2023 11:42 AM IST
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது

சிவமொக்காவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுெதாடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
14 Dec 2022 12:15 AM IST
முதலிரவு முதல்...! மனைவியுடன் இருந்த அனைத்து அந்தரங்க வீடியோக்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்

முதலிரவு முதல்...! மனைவியுடன் இருந்த அனைத்து அந்தரங்க வீடியோக்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்

முதலிரவு முதல்...! மனைவியுடன் இருந்த அனைத்து அந்தரங்க வீடியோக்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்
12 Dec 2022 3:36 PM IST
நான் சங்கீதா பேசறேன்...! பரபரப்பு வாக்குமூலம்...!விழுப்புரம் அருகே- தீக்குளிக்க முயன்ற மனைவி மீது தீவைத்த கணவன்

நான் சங்கீதா பேசறேன்...! பரபரப்பு வாக்குமூலம்...!விழுப்புரம் அருகே- தீக்குளிக்க முயன்ற மனைவி மீது தீவைத்த கணவன்

சங்கீதா உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் சங்கீதாவை காப்பாற்ற முடியவில்லை.சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
28 Nov 2022 3:22 PM IST
தேனியில்  பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:  பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு

தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு

தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
25 Sept 2022 7:59 PM IST
கூடுதல் வரதட்சணை கேட்டு வெளியேற்றினர்..! கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் குடியேறிய பெண்

கூடுதல் வரதட்சணை கேட்டு வெளியேற்றினர்..! கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் குடியேறிய பெண்

மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜிடம் அந்த பகுதி பொதுமக்களுடன் சென்று பிரவீனா ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
24 Sept 2022 12:44 PM IST
வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
23 Sept 2022 3:20 PM IST
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
19 Sept 2022 1:40 PM IST
மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து  2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர்:  10 பேர் மீது வழக்கு

மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து 2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர்: 10 பேர் மீது வழக்கு

தேனி அருகே மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து 2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
17 Sept 2022 9:45 PM IST
வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

பெலகாவியில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
15 Sept 2022 4:10 AM IST
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
14 Sept 2022 11:21 PM IST
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வரதட்சணை கொடுமையில் கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
13 Sept 2022 4:37 AM IST