
வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னையில் பிடிபட்டார்
வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
3 Jan 2023 11:42 AM IST
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது
சிவமொக்காவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுெதாடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
14 Dec 2022 12:15 AM IST
முதலிரவு முதல்...! மனைவியுடன் இருந்த அனைத்து அந்தரங்க வீடியோக்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்
முதலிரவு முதல்...! மனைவியுடன் இருந்த அனைத்து அந்தரங்க வீடியோக்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்
12 Dec 2022 3:36 PM IST
நான் சங்கீதா பேசறேன்...! பரபரப்பு வாக்குமூலம்...!விழுப்புரம் அருகே- தீக்குளிக்க முயன்ற மனைவி மீது தீவைத்த கணவன்
சங்கீதா உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் சங்கீதாவை காப்பாற்ற முடியவில்லை.சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
28 Nov 2022 3:22 PM IST
தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு
தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
25 Sept 2022 7:59 PM IST
கூடுதல் வரதட்சணை கேட்டு வெளியேற்றினர்..! கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் குடியேறிய பெண்
மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜிடம் அந்த பகுதி பொதுமக்களுடன் சென்று பிரவீனா ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
24 Sept 2022 12:44 PM IST
வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்
வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
23 Sept 2022 3:20 PM IST
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
19 Sept 2022 1:40 PM IST
மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து 2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர்: 10 பேர் மீது வழக்கு
தேனி அருகே மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து 2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
17 Sept 2022 9:45 PM IST
வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
பெலகாவியில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
15 Sept 2022 4:10 AM IST
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
14 Sept 2022 11:21 PM IST
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
வரதட்சணை கொடுமையில் கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
13 Sept 2022 4:37 AM IST