இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்

இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்

விற்பனை செய்ய நெல்லுடன் காத்துக்கிடப்பதால் இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
25 Oct 2023 8:10 PM
மேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும்

மேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும்

அதிகளவு கரும்பு சாகுபடி செய்யப்படுவதால் மேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 6:58 PM
மழையால் சேதம் அடைந்த 18-ம் கால்வாய்

மழையால் சேதம் அடைந்த 18-ம் கால்வாய்

கூடலூர் அருகே மழையால் சேதம் அடைந்த 18-ம் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 9:15 PM
பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும்

பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும்

கோட்டூ்ர் பகுதியில் கிளை ஆறுகள்-பாசன வாய்க்கால்களில் பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Oct 2023 6:45 PM
முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்

முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்

துண்டம் முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Oct 2023 6:45 PM
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டபயிர் காப்பீடு தொகை விவரங்களை வெளியிட விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டபயிர் காப்பீடு தொகை விவரங்களை வெளியிட விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பயிர் காப்பீடு தொகை விவரங்களை வெளியிட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Oct 2023 6:45 PM
கரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை

கரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை

கரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கீழ்பென்னாத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
4 Oct 2023 11:00 AM
கனகம்மாசத்திரத்தில் சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா? தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்

கனகம்மாசத்திரத்தில் சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா? தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்

கனகம்மாசத்திரத்தில் சேதமடைந்து காணப்படும் தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Sept 2023 9:06 AM
தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Aug 2023 6:45 PM
குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
28 Aug 2023 6:45 PM
நெமிலியில் நெல் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

நெமிலியில் நெல் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

நெமிலியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
25 Aug 2023 11:49 AM
வடகால், தென்கால் பாசனத்துக்குஸ்ரீவைகுண்டம்தடுப்பணையில்தண்ணீர் திறக்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை

வடகால், தென்கால் பாசனத்துக்குஸ்ரீவைகுண்டம்தடுப்பணையில்தண்ணீர் திறக்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை

வடகால், தென்கால் பாசனத்துக்கு ஸ்ரீவைகுண்டம்தடுப்பணையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Aug 2023 6:45 PM