பயிர்க்கடனை செலுத்த கூடுதல் அவகாசம்  விவசாயிகள் கோரிக்கை

பயிர்க்கடனை செலுத்த கூடுதல் அவகாசம் விவசாயிகள் கோரிக்கை

பயிர்க்கடனை செலுத்த கூடுதல் அவகாசம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 July 2023 7:00 PM GMT
பெரியாறு பாசன கால்வாய் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

பெரியாறு பாசன கால்வாய் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாய் கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2023 6:45 PM GMT
களைக்கொல்லி மருந்து மானிய விலையில் வழங்க வேண்டும்

களைக்கொல்லி மருந்து மானிய விலையில் வழங்க வேண்டும்

களைக்கொல்லி மருந்து மானியவிலையில் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
4 July 2023 6:30 PM GMT
நந்தன்கால்வாய் தண்ணீரை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும் -விவசாயிகள் கோரிக்கை

நந்தன்கால்வாய் தண்ணீரை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும் -விவசாயிகள் கோரிக்கை

நந்தன்கால்வாய் தண்ணீரை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
4 July 2023 5:56 PM GMT
புஜங்கராயநல்லூர் கிராமத்தில்கிளை வாய்க்கால்களை அமைக்கும் முயற்சியை அரசு கைவிட விவசாயிகள் கோரிக்கை

புஜங்கராயநல்லூர் கிராமத்தில்கிளை வாய்க்கால்களை அமைக்கும் முயற்சியை அரசு கைவிட விவசாயிகள் கோரிக்கை

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தின் பாசன வாய்க்காலில் இருந்து புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை வாய்க்கால்களை அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 May 2023 6:07 PM GMT
27 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் மறவமங்கலம் கால்வாய் திட்டம்-செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

27 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் மறவமங்கலம் கால்வாய் திட்டம்-செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் 27 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் மறவமங்கலம் விரிவு கால்வாய் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 March 2023 6:45 PM GMT
ரூ.18 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் முன் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கரைகள் சரிந்து சேதம்

ரூ.18 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் முன் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கரைகள் சரிந்து சேதம்

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் முன்னே தடுப்பணையின் கரைகள் சரிந்து சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
15 Nov 2022 4:22 PM GMT
கண்ணமங்கலம் ஏரி மதகுகளை திறக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

கண்ணமங்கலம் ஏரி மதகுகளை திறக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

கண்ணமங்கலம் ஏரி மதகுகளை திறக்க வேண்டும் என்று சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
3 Nov 2022 12:26 PM GMT
உரம் வாங்கும் போது நானோ யூரியா வாங்க வற்புறுத்த கூடாது

உரம் வாங்கும் போது நானோ யூரியா வாங்க வற்புறுத்த கூடாது

உரம் வாங்கும் போது நானோ யூரியா வாங்க வற்புறுத்த கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
23 Oct 2022 6:45 PM GMT
உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
12 Oct 2022 5:23 PM GMT
ஈரப்பதத்தை கணக்கில் எடுக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

ஈரப்பதத்தை கணக்கில் எடுக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

ஈரப்பதத்தை கணக்கில் எடுக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
11 Oct 2022 8:13 PM GMT
கூடுதல் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்

கூடுதல் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்

சீர்காழி பகுதியில் தொடர் மழையால் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Sep 2022 6:11 PM GMT