
விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த நபர்.. ஈரோடு இடைத்தேர்தலில் சுவாரசியம்
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க பொதுச் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
5 Feb 2023 11:58 AM IST
ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
30 Jan 2023 9:18 AM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல்
துணை ஜனாதிபதி பதவிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
18 July 2022 12:53 PM IST
கடைசி நாளில் 6 பேர் வேட்பு மனு தாக்கல்
ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட கடைசி நாளில் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
27 Jun 2022 7:02 PM IST
ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல்
இந்த வேட்பு மனுவை பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிந்தனர்.
24 Jun 2022 1:11 PM IST
கிராம ஊராட்சி தலைவர்-வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்பு மனு தாக்கல்
பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி தலைவர்-வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
24 Jun 2022 12:29 AM IST
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 3 பெண்கள் வேட்பு மனு
அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 3 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
23 Jun 2022 1:12 AM IST
மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல்
மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வார்டு உறுப்பினர்களுக்கு ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை.
23 Jun 2022 12:49 AM IST
நகராட்சி கவுன்சிலர் உள்பட 9 பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
தேனி மாவட்டத்தில் நகராட்சி கவுன்சிலர் உள்பட 9 பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
20 Jun 2022 10:34 PM IST
கிராம ஊராட்சி தலைவர், 4 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9-ந் தேதி இடைத்தேர்தல்-வேட்பு மனு தாக்கல் இன்று முதல் செய்யலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 4 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) முதல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
19 Jun 2022 11:53 PM IST
ஜனாதிபதி தேர்தல்: முதல் நாளிலேயே 11 பேர் வேட்பு மனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளரை, ஓட்டு போடத் தகுதியுள்ள, 50 பேர் முன்மொழிய வேண்டும்; மேலும், 50 பேர் வழி மொழிய வேண்டும்
15 Jun 2022 9:04 PM IST