- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இளையராஜா இசையில் விழிப்புணர்வு பாடல்



சமூகத்தில் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இளையராஜா தனது இசையில் விழிப்புணர்வு பாடல் வீடியோவை உருவாக்கி உள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இடையே பயனுள்ள தகவல் தொடர்பு அவசியம் என்றும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் குழந்தையிடம் பெற்றோர் மனம் வீட்டு பேச வேண்டும் என்றும், தவறினால் அது குழந்தைக்கு மனச்சோர்வை ஏற்படுத்தி கடுமையாக துன்புறுத்தும் என்றும், வலியுறுத்தும் வகையில் இந்த பாடல் உருவாகி உள்ளது.
குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக போராட மக்களை ஒன்றிணைக்கவும், பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கவும் பாடலில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
'யார் இந்த பேய்கள்' என்ற பெயரில் உருவாகி உள்ள இந்த பாடலை பா.விஜய் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடி உள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire