இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; ராமேஸ்வரத்தில் 2-வது நாளாக தொடர் போராட்டம்

இலங்கை வசம் உள்ள 133 நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை மீட்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம்,
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 மீனவர்கள் மற்றும் 10 விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இதுவரை இலங்கை வசம் உள்ள 133 நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை மீட்க வேண்டும், இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட படகுகளுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





