ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை


ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 28 Jan 2024 10:16 AM IST (Updated: 28 Jan 2024 10:40 AM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.

ராமேஸ்வரம்,

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. மேலும் அவர்களின் 5 விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதம் செய்துள்ளது.

அதனால் ஒரு விசைப்படகுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கூறியுள்ளனர்.

1 More update

Next Story