510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்: தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல வலைதளங்களையும் கண்காணித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update:2025-09-10 18:48 IST

ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் லிங்க் மற்றும் வெப்சைட்டுகளை கண்டறிந்து முடக்கும் பணியில் தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3 மாதங்களில் 510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல வலைதளங்களையும் கண்காணித்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்