
சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்பு
இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் எம்.எல்.ஏ., “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தீர்மானங்களையும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்கிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பிரதமர் நரேந்திர மோடி நியமிக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றன” என்று அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





