
எல்லையில் உள்ள மாநில முதல்-மந்திரிகளுக்கு உள்துறை அமைச்சகம் அழைப்பு
“ஆபரேஷன் சிந்தூர்” எதிரொலியாக, பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லையில் உள்ள மாநில முதல்-மந்திரிகளுக்கு உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





