
சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சின்னதுரை “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 2 தீர்மானங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஆகிய இரண்டும் பா.ஜ.க.வின் மிகப்பெரிய சதித்திட்டம். இரண்டு திட்டங்களையும் பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்” என்று அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





