மாவட்ட செய்திகள்



ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தீபாவளிக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Oct 2025 8:13 PM IST
13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 7:30 PM IST
ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 6:57 PM IST
அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதலாக மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 6:22 PM IST
சிறுமியிடம் சில்மிஷ முயற்சி: வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியிடம் சில்மிஷ முயற்சி: வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியிடம் சில்மிஷ முயற்சியில் ஈடுபட முயன்ற வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2025 5:37 PM IST
நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
15 Oct 2025 4:45 PM IST
19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 4:37 PM IST
கரூர் துயரம்: எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்தி பலிகடா ஆக்குவது நோக்கம் இல்லை - முதல்-அமைச்சர்

கரூர் துயரம்: எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்தி பலிகடா ஆக்குவது நோக்கம் இல்லை - முதல்-அமைச்சர்

அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 Oct 2025 3:56 PM IST
அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடுகள் - சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்

அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடுகள் - சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்

2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 2:58 PM IST
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளுக்கு சென்று சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து வருகின்றனர்.
15 Oct 2025 1:44 PM IST
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ; பாமக இளைஞர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ; பாமக இளைஞர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது
15 Oct 2025 1:31 PM IST
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்: போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்: போலீசார் விசாரணை

கழுகுமலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
15 Oct 2025 1:28 PM IST