மாவட்ட செய்திகள்



சேலம்: காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

சேலம்: காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஓமலூர் எம்எல்ஏ மணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
1 Dec 2025 5:47 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
1 Dec 2025 5:26 PM IST
கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னையில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
1 Dec 2025 5:16 PM IST
வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயல் தொடர் மழையினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் உழவர்களை காப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
1 Dec 2025 4:43 PM IST
கம்பம் காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கம்பம் காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து காசிவிஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யபட்டது.
1 Dec 2025 4:40 PM IST
வத்தலக்குண்டு கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்

வத்தலக்குண்டு கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்

கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
1 Dec 2025 4:21 PM IST
டிட்வா புயல் பாதிப்புகள், நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு

டிட்வா புயல் பாதிப்புகள், நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
1 Dec 2025 3:33 PM IST
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
1 Dec 2025 3:21 PM IST
நாகூர் சந்தனக்கூடு ஊர்வலம்.. தர்காவில் சந்தனம் பூசும் வைபவம்

நாகூர் சந்தனக்கூடு ஊர்வலம்.. தர்காவில் சந்தனம் பூசும் வைபவம்

சந்தனக்கூடு ஊர்வலம் இன்று காலையில் நாகூர் தர்கா அலங்கார வாசலில் வந்தடைந்த பின் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
1 Dec 2025 2:08 PM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
1 Dec 2025 2:00 PM IST
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2025 1:47 PM IST
தஞ்சாவூர்:  ராமானுஜபுரம் திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

தஞ்சாவூர்: ராமானுஜபுரம் திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
1 Dec 2025 1:40 PM IST