மாவட்ட செய்திகள்



மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்மை அதிகாரி விளக்கம்

மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்மை அதிகாரி விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, புதூர் வட்டாரத்தில் சென்ற ஆண்டு 9,934 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
16 Nov 2025 9:43 PM IST
திருநெல்வேலியில் ஜேசிபி வாகனத்தை திருடிய வாலிபர் கைது

திருநெல்வேலியில் ஜேசிபி வாகனத்தை திருடிய வாலிபர் கைது

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவன மேலாளர், தனது நிறுவனத்துக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
16 Nov 2025 8:25 PM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
16 Nov 2025 7:21 PM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி ஒருவர், தனது வீட்டில் மின் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.
16 Nov 2025 6:46 PM IST
தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
16 Nov 2025 6:22 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புறம், தென்காசி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
16 Nov 2025 6:12 PM IST
தூத்துக்குடியில் காவல் நிலையம் மீது கல்வீசிய வாலிபர் கைது

தூத்துக்குடியில் காவல் நிலையம் மீது கல்வீசிய வாலிபர் கைது

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் மது போதையில் திரேஸ்புரம் வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசியுள்ளார்.
16 Nov 2025 6:01 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
16 Nov 2025 5:50 PM IST
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

தீர்த்தவாரிக்காக காவிரி கரைகளில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
16 Nov 2025 5:04 PM IST
அச்சரப்பாக்கம் ஐயப்ப சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

அச்சரப்பாக்கம் ஐயப்ப சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
16 Nov 2025 4:48 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி டீ மாஸ்டர் பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி டீ மாஸ்டர் பலி

கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு அருகே முதியவர் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
16 Nov 2025 4:40 PM IST
விடுமுறை தினம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

விடுமுறை தினம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
16 Nov 2025 4:28 PM IST