மாவட்ட செய்திகள்

நாகை: கணபதிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம் கணபதிபுரம் திரௌபதியம்மன் கோயில் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
16 Nov 2025 4:19 PM IST
திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
சீதபற்பநல்லூர் பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
16 Nov 2025 4:12 PM IST
திருநெல்வேலியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தாழையூத்து பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
16 Nov 2025 4:03 PM IST
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 70 வயது பூர்த்தியான தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது
சிறப்பு செய்யப்பட்ட தம்பதிகள், பண்ணாரி மாரியம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
16 Nov 2025 3:46 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர், மெஞ்ஞானபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.
16 Nov 2025 3:26 PM IST
பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி, RF-ரோடு ஈஸ்வரன் ஓட்டல் அருகே குடிபோதையில் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
16 Nov 2025 3:00 PM IST
மயிலாடுதுறை காவிரி துலா உற்சவம்.. பரிமள ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டம்
108 வைணவ திவ்ய தேசங்களுள் 22-வது தலமாகவும், பஞ்ச அரங்கங்களில 5-வது அரங்கமாகவும் மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் கோவில் திகழ்கிறது.
16 Nov 2025 2:58 PM IST
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வெளியான முக்கிய தகவல்
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2025 1:38 PM IST
குபேர அய்யன்மலை அய்யப்ப சுவாமி கோவிலில் நாளை விரதம் தொடங்கும் பக்தர்கள்
மண்டல விரதத்தை முன்னிட்டு அய்யப்ப சுவாமிக்கு தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது.
16 Nov 2025 1:01 PM IST
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை தொடக்கம்.. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
16 Nov 2025 12:54 PM IST
கோவில் வளாகத்தில் கிடந்த வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்கள்... நாமக்கல்லில் பரபரப்பு
வாக்காளர் பட்டியல் படிவங்களை வினியோகம் செய்து அதை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்
16 Nov 2025 10:56 AM IST
தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் ஏற்கனவே நிரந்தரமாக 259 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
16 Nov 2025 5:47 AM IST









