அரியலூர்

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
26 Oct 2023 11:37 PM IST
குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 11:35 PM IST
மின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் சாவு
மின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் உயிரிழந்தார்.
26 Oct 2023 11:34 PM IST
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
தா.பழூர் அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
26 Oct 2023 11:33 PM IST
கதண்டுகள் கடித்து ஊராட்சி தலைவர் உள்பட 6 பேர் காயம்
அரியலூர் அருகே கதண்டுகள் கடித்ததில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
26 Oct 2023 11:27 PM IST
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தா.பழூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
26 Oct 2023 11:15 PM IST
சத்துணவு-அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல்
சத்துணவு-அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 11:13 PM IST
அழுகி கிடக்கும் பூசணிக்காய்கள்
அழுகி கிடக்கும் பூசணிக்காய்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Oct 2023 11:11 PM IST
காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
26 Oct 2023 1:26 AM IST
புகையிலை பொருட்களை விற்றவர் கைது
புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 1:12 AM IST
112 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4½ கோடி மானியம்
அரியலூர் மாவட்டத்தில் 112 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4½ கோடி மானியம் வழங்கப்பட்டது.
26 Oct 2023 1:07 AM IST










