செங்கல்பட்டு



தீபாவளி பண்டிகையையொட்டி தரமான இனிப்பு, கார வகைகளை விற்க வேண்டும் - கலெக்டர் தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி தரமான இனிப்பு, கார வகைகளை விற்க வேண்டும் - கலெக்டர் தகவல்

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி கடைகளில் தரமான இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Oct 2022 2:56 PM IST
தீபாவளி தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
22 Oct 2022 9:43 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் 150 அடி உயர கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் 150 அடி உயர கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் 150 அடி உயர கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Oct 2022 3:53 PM IST
தாம்பரத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு

தாம்பரத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு

தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
22 Oct 2022 3:50 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: எக்ஸ்ரே எந்திரம் தீயில் கருகியது

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: எக்ஸ்ரே எந்திரம் தீயில் கருகியது

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த எக்ஸ்ரே எந்திரம் தீயில் கருகியது.
22 Oct 2022 3:47 PM IST
செங்கல்பட்டு அருகே கல்லால் தாக்கி கட்டிட மேஸ்திரி கொலை - வாலிபர் கைது

செங்கல்பட்டு அருகே கல்லால் தாக்கி கட்டிட மேஸ்திரி கொலை - வாலிபர் கைது

கல்லால் தாக்கி கட்டிட மேஸ்திரி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த வாலிபர் கைது செய்யபட்டார்.
21 Oct 2022 2:16 PM IST
நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம்

நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம்

நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம் வழங்கப்பட்டது.
20 Oct 2022 5:01 PM IST
தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விழிப்புணர்வு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மணவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.
20 Oct 2022 4:35 PM IST
மாமல்லபுரத்தில் மத்திய கலாசாரத்துறை அதிகாரி ஆய்வு

மாமல்லபுரத்தில் மத்திய கலாசாரத்துறை அதிகாரி ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நினைவாக 2 குளங்கள் சீரமைக்கப்படும் பணியை மத்திய கலாசாரத்துறை அதிகாரி ஆய்வு மெற்கொண்டார்.
20 Oct 2022 3:59 PM IST
கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து - 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து - 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Oct 2022 3:23 PM IST
மது குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்: தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன்

மது குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்: தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன்

மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2022 3:41 PM IST
கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்.. தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன்

கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்.. தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன்

மாமல்லபுரம் அருகே கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2022 6:34 PM IST