செங்கல்பட்டு



கூடுவாஞ்சேரியில் 2½ கிலோ கஞ்சாவுடன் தந்தை-மகன் கைது

கூடுவாஞ்சேரியில் 2½ கிலோ கஞ்சாவுடன் தந்தை-மகன் கைது

கூடுவாஞ்சேரியில் 2½ கிலோ கஞ்சாவுடன் சுற்றுத்திரிந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
17 Oct 2022 1:48 PM IST
நிலத்தை கிரையம் செய்யாமல் 3 ஆண்டுகளாக ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நிலத்தரகர் கைது

நிலத்தை கிரையம் செய்யாமல் 3 ஆண்டுகளாக ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நிலத்தரகர் கைது

வண்டலூர் அருகே 3 ஆண்டுகளாக நிலத்தை கிரையம் செய்யாமல் ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நிலத்தரகர் கைது செய்யப்பட்டார்.
17 Oct 2022 1:20 PM IST
மாமல்லபுரத்தில் பாறை மீது ஏறி செல்பி எடுத்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மாமல்லபுரத்தில் பாறை மீது ஏறி செல்பி எடுத்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மாமல்லபுரத்தில் கடற்கரை மற்றும் புராதன சின்னங்களில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
17 Oct 2022 12:48 PM IST
துப்பாக்கி முனையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கடத்தல்: ரூ.69 லட்சம் பறித்த ரியல் எஸ்டேட் கும்பல் கைது

துப்பாக்கி முனையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கடத்தல்: ரூ.69 லட்சம் பறித்த ரியல் எஸ்டேட் கும்பல் கைது

துப்பாக்கி முனையில் கம்ப்யூட்டர் என்ஜினீயரை கடத்தி ரூ.69 லட்சத்தை பறித்த ரியல் எஸ்டேட் கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2022 12:25 PM IST
சித்தாமூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

சித்தாமூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

சித்தாமூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு திறந்து வைத்தார்.
16 Oct 2022 2:46 PM IST
சொத்து தகராறு: சித்தப்பாவை அடித்துக்கொன்ற வாலிபர்

சொத்து தகராறு: சித்தப்பாவை அடித்துக்கொன்ற வாலிபர்

சொத்து தகராறு தொடர்பாக சித்தப்பாவை அடித்துக்கொன்ற வாலிபர் தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2022 2:35 PM IST
தினத்தந்தி செய்தி எதிரொலி: பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் முத்துசாமி தகவல்

தினத்தந்தி செய்தி எதிரொலி: பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் முத்துசாமி தகவல்

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையம் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
14 Oct 2022 2:59 PM IST
என்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

என்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை திருடப்பட்டது.
14 Oct 2022 2:52 PM IST
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா சிக்கியது

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா சிக்கியது

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வந்து நின்ற சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா சிக்கியது.
13 Oct 2022 3:06 PM IST
கூவத்தூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

கூவத்தூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

கூவத்தூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2022 2:27 PM IST
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் தகுதி உடைய விவசாயிகள் பயன் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Oct 2022 2:24 PM IST
கூடுவாஞ்சேரி அருகே பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து - போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி அருகே பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து - போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி அடுத்த மூலக்கழனி பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
11 Oct 2022 2:49 PM IST