செங்கல்பட்டு

திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது
மறைமலைநகர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
7 Sept 2022 3:07 PM IST
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சுற்றியவர் கைது - நகை, பணம் பறிமுதல்
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சுற்றியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
7 Sept 2022 2:59 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்டது.
7 Sept 2022 2:57 PM IST
மாப்பிள்ளை காதலியுடன் ஓட்டம் ...! கண்களில் கனவுகளோடு காத்திருந்த மணப்பெண் ஏமாற்றம்...!
இருவிட்டார் உறவினர்களும் பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாப்பிள்ளை சதேஷ்குமர், மணப்பெண்ணை வாழ்த்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
6 Sept 2022 3:34 PM IST
நாவலூர் அருகே 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் சாவு
நாவலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
6 Sept 2022 3:33 PM IST
மாமல்லபுரம்: கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி பலி
மாமல்லபுரத்தில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியை பார்க்க சென்ற கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
5 Sept 2022 2:42 PM IST
மாம்பாக்கத்தில் நாளை மின்தடை
மாம்பாக்கத்தில் நாளை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
4 Sept 2022 2:45 PM IST
மாமல்லபுரம்: ஜிம் உரிமையாளர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை
மாமல்லபுரத்தில் ஜிம் நடத்தி வரும் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Sept 2022 2:38 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.
4 Sept 2022 2:35 PM IST
தாம்பரம், முடிச்சூர் பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
தாம்பரம், முடிச்சூர் பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.
4 Sept 2022 12:28 PM IST
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் - ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Sept 2022 2:41 PM IST
மாமல்லபுரம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு
மாமல்லபுரத்தில் கடந்த 31-ந்தேதி விநாயகர் சதூர்த்தியன்று 4 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
3 Sept 2022 2:31 PM IST









