செங்கல்பட்டு



பொலிவிழந்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள்.. 3 ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பு பணி தொடக்கம்

பொலிவிழந்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள்.. 3 ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பு பணி தொடக்கம்

மாமல்லபுரம் புராதன சின்னங்களின் தூய்மை பராமரிப்பு பணிகளை தொல்லியல் துறை நிதி ஒதுக்கி 3 ஆண்டுக்கு பிறகு தொடங்கி உள்ளது.
2 Sept 2022 4:28 PM IST
செய்யூர் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் உறவினர் கோர்ட்டில் சரண்

செய்யூர் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் உறவினர் கோர்ட்டில் சரண்

செய்யூர் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் உறவினர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
2 Sept 2022 2:55 PM IST
திருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய காவலாளி கைது

திருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய காவலாளி கைது

திருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாசபடம் அனுப்பிய காவலாளி கைது செய்யப்பட்டார்.
2 Sept 2022 2:52 PM IST
மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை

மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை

மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நடந்தது.
2 Sept 2022 2:43 PM IST
செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை

செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை

செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
2 Sept 2022 2:37 PM IST
சாலையை சீரமைத்து தரக்கோரி நாற்று நடும் போராட்டம்

சாலையை சீரமைத்து தரக்கோரி நாற்று நடும் போராட்டம்

அச்சரப்பாக்கத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sept 2022 2:23 PM IST
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
1 Sept 2022 2:31 PM IST
திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4¼ கோடியில் திருமண மண்டபம்

திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4¼ கோடியில் திருமண மண்டபம்

திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4¼ கோடியில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
1 Sept 2022 2:25 PM IST
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் - கலெக்டர் தகவல்

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் - கலெக்டர் தகவல்

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Sept 2022 2:22 PM IST
வாகனம் மோதி சென்னை வாலிபர் பலி

வாகனம் மோதி சென்னை வாலிபர் பலி

வாகனம் மோதி சென்னை வாலிபர் பலியானார்.
31 Aug 2022 3:00 PM IST
500 விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி - மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

500 விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி - மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாமல்லபுரம் கடலில் 500 விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆய்வு மேற்கொண்டார்.
31 Aug 2022 2:56 PM IST
கடல் அலையில் சிக்கி மாணவர் உயிரிழப்பு: 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் தகவல்

கடல் அலையில் சிக்கி மாணவர் உயிரிழப்பு: 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் தகவல்

கடல் அலையில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
31 Aug 2022 2:42 PM IST