செங்கல்பட்டு

டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பறித்த வழக்கு: கூடுவாஞ்சேரி பெண் இன்ஸ்பெக்டர் கைது
டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறித்த வழக்கில் கூடுவாஞ்சேரி பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
31 July 2023 2:51 PM IST
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
31 July 2023 2:02 PM IST
சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி உடலில் கட்டுபோட்டு நூதன ஆர்ப்பாட்டம்
சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி உடலில் காயங்களுக்கான கட்டுகளை போட்டு பொதுமக்கள நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 July 2023 2:06 PM IST
மறைமலைநகர், குன்றத்தூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மறைமலைநகர், குன்றத்தூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 July 2023 1:38 PM IST
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
30 July 2023 1:30 PM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபம்
சதுரங்கப்பட்டினம் அருகே திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
30 July 2023 1:21 PM IST
உலக மக்கள் தொகை தின கொண்டாட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
29 July 2023 2:08 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2023 2:04 PM IST
மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 July 2023 4:26 PM IST
தாம்பரம் பகுதி கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண் கைது
தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து, சாதுர்யமான பேச்சால் கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
28 July 2023 3:02 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்திய 7 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்திய 7 வீடுகளின் மின் இணைப்பு போலீஸ் பாதுகாப்புடன் துண்டிக்கப்பட்டது.
28 July 2023 2:47 PM IST
மதுராந்தகம் அருகே டெம்போ விபத்தில் வாலிபர் பலி
மதுராந்தகம் அருகே டெம்போ விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
28 July 2023 2:21 PM IST









