செங்கல்பட்டு

மறைமலைநகர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
மறைமலைநகர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
10 May 2023 3:11 PM IST
சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
10 May 2023 3:03 PM IST
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ் வழங்கினார்.
9 May 2023 3:44 PM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 92.52 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 92.52 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
9 May 2023 3:19 PM IST
பிளஸ்-2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு
பிளஸ்-2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி வர்ஷாவுக்கு ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
9 May 2023 3:11 PM IST
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
9 May 2023 2:54 PM IST
பாலூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்
பாலூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் 25-ந் தேதி நடக்கிறது.
9 May 2023 2:43 PM IST
கோடை விடுமுறையை முன்னிட்டு அடையாறு-மாமல்லபுரம் இடையே மீண்டும் ஏ.சி. பஸ் இயக்கம்
கோடை விடுமுறையை முன்னிட்டு அடையாறு-மாமல்லபுரம் இடையே மீண்டும் ஏ.சி. பஸ் இயக்கப்படுகிறது.
9 May 2023 2:29 PM IST
தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை முகவர் திட்டம் செய்லபடுத்தப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
8 May 2023 2:37 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே இரவு சபாரி திட்டம் தொடங்குவது குறித்து தலைமைச்செயலாளர் ஆய்வு
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே இரவு சபாரி திட்டம் தொடங்குவது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.
8 May 2023 11:05 AM IST
திருக்கழுக்குன்றத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது
திருக்கழுக்குன்றத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 May 2023 4:16 PM IST
வளசரவாக்கத்தில் ரூ.20 லட்சம் மோசடி; தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது போலீசில் புகார்
சென்னை வளசரவாக்கம், திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 69). கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தை...
7 May 2023 3:28 PM IST









