செங்கல்பட்டு

ரெயில்வே கேட் திடீரென பழுதானதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ரெயில்வே கேட் திடீரென பழுதானதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
28 April 2023 4:10 PM IST
கார் பரிசாக விழுந்ததாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி; ஏமாந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கார் பரிசாக விழுந்ததாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதையடுத்து ஏமாந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
28 April 2023 3:43 PM IST
செங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் வர்ணம் பூசும் பணி தீவிரம்
செங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் வர்ணம் பூசப்பட்டது.
28 April 2023 3:35 PM IST
செங்கல்பட்டு மாவட்ட வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
செங்கல்பட்டு மாவட்ட வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
28 April 2023 3:25 PM IST
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி அச்சரப்பாக்கம் தபால் நிலையம் முற்றுகை
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி அச்சரப்பாக்கம் தபால்நிலையம் முற்றுகையிடப்பட்டது.
28 April 2023 3:07 PM IST
சூனாம்பேடு அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
சூனாம்பேடு அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 April 2023 2:51 PM IST
செங்கல்பட்டு கோர்ட்டில் வக்கீல்கள் சங்க கட்டிடம் திறப்பு
செங்கல்பட்டு கோர்ட்டில் வக்கீல்கள் சங்க கட்டிடம் திறப்பு விழா சங்க தலைவர் தலைமையில் நடந்தது.
28 April 2023 2:37 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை செங்கல்பட்டு வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
28 April 2023 2:33 PM IST
22 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர் - அமைச்சர் ராமச்சந்திரன்
கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 22 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
28 April 2023 2:18 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடந்தது.
28 April 2023 1:59 PM IST
மறைமலைநகர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மறைமலைநகர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 April 2023 2:51 PM IST
தாம்பரம் மாநகராட்சியில் கவுன்சிலர்களை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
கவுன்சிலர்களை அலட்சியப்படுத்தும் மாநகராட்சிஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பரசன் அதிகாரிகளை எச்சரித்தார்.
27 April 2023 2:46 PM IST









