செங்கல்பட்டு

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மூலிகை கண்காட்சி
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நடைபெற்ற மூலிகை கண்காட்சியை மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார்.
24 April 2023 3:00 AM IST
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணி நவீன தொழில்நுட்ப முறையில் நடந்து வருகிறது.
23 April 2023 2:51 PM IST
தலையில் கல்லைப்போட்டு எலக்ட்ரீசியன் கொலை
தலையில் கல்லைப்போட்டு எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்டார்.
23 April 2023 2:34 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயில் கொடுமையில் இருந்து விலங்குகள், பறவைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயில் கொடுமையில் இருந்து விங்குகள், பறவைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
22 April 2023 3:12 PM IST
வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசாரம்
வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் தபால் மூலம் கடிதம் அனுப்பி நூதன முறையில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
21 April 2023 3:17 PM IST
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கமடைந்த வழக்கில் 3 பேர் கைது
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கமடைந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 April 2023 3:02 PM IST
கட்டிட வரைபட அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவர்கள் லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
ஊராட்சி மன்றதலைவர்கள் கட்டிட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 April 2023 2:44 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
21 April 2023 2:23 PM IST
புண்ணிய தலங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் முதியவர்
பெற்றோர் நினைவாக இந்தியாவில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் முதியவர் மாமல்லபுரம் வந்தார்.
21 April 2023 2:18 PM IST
வண்டலூர் அருகே காப்பு காட்டில் செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வண்டலூர் அருகே காப்பு காட்டில் செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த செடி, கொடி, மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
21 April 2023 2:02 PM IST
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம்
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம் அடைந்தனர்.
20 April 2023 3:05 PM IST
நாவலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்ததால் வாலிபரும் தற்கொலை செய்து கொண்டார்.
20 April 2023 2:39 PM IST









