கோயம்புத்தூர்

பருத்தி, பட்டு கைத்தறி நெசவாளர் சங்க கூட்டம்
குள்ளக்காபாளையத்தில் பருத்தி, பட்டு கைத்தறி நெசவாளர் சங்க கூட்டம் நடைபெற்றது.
27 Oct 2023 2:15 AM IST
கறிக்கோழி கொள்முதல் விலை தொடர் சரிவு
ஐப்பசி மாதம் பிறந்தும் நுகர்வு அதிகரிக்காததால், கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
27 Oct 2023 2:15 AM IST
வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு பிரதோஷ பூஜை
மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது.
27 Oct 2023 2:00 AM IST
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
நெகமம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
27 Oct 2023 1:30 AM IST
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
நெகமத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
27 Oct 2023 1:15 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவிலான ஆணையம்
தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவில் ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.
27 Oct 2023 1:00 AM IST
தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல்
கிணத்துக்கடவு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
27 Oct 2023 1:00 AM IST
சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 1:00 AM IST
போலீஸ் என்று கூறி பணம் பறித்த கல்லூரி மாணவர் சிக்கினார்
ஆபாச படங்களை பார்ப்பவர்களை குறி வைத்து போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறித்த கல்லூரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 12:45 AM IST
பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி
கடன் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Oct 2023 12:30 AM IST
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பலரும் தேடி வருவார்கள்
எடப்பாடி பழனிசாமி துணிச்சலான முடிவை எடுத்து வருவதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பலரும் தேடி வருவார்கள் என்று கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
27 Oct 2023 12:15 AM IST
சேதமடைந்த தடுப்பணையை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்
அங்கலகுறிச்சியில் சேதமடைந்த தடுப்பணையை விவசாயிகள் சொந்த செலவில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
26 Oct 2023 1:30 AM IST









