கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது
பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்று திரும்பிய பயணிகளால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
26 Oct 2023 1:00 AM IST
வழிகாட்ட முடியாத வழிகாட்டி பலகை....
ஆனைக்கட்டியில் வழிகாட்ட முடியாத வழிகாட்டி பலகை....
26 Oct 2023 1:00 AM IST
2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி
மொட்டை போடுவதில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
26 Oct 2023 12:45 AM IST
ரூ.9¾ லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணி
சிங்காநல்லூரில் ரூ.9¾ லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணியை அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
26 Oct 2023 12:45 AM IST
தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு
கோவை அருகே ஓரினச்சேர்க்கைக்கு வரழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம்- செல்போனை பறித்துச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
26 Oct 2023 12:45 AM IST
தொப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம்
கலைத்திருவிழாவில் தொப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.
26 Oct 2023 12:30 AM IST
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டஒப்பந்த தூய்மை பணியாளர்கள்
சம்பள உயர்வு கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 12:30 AM IST
சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்
வால்பாறையில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
26 Oct 2023 12:30 AM IST
விவசாயிகளுக்கு உதவாமல் போன உலர்களம்
சுல்தான்பேட்டையில் விவசாய விளை பொருட்களை உலர வைக்கும் உலர்களம் தற்போது விவசாயிகளுக்கு உதவாத வகையில் உள்ளது. அதனால் அதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
26 Oct 2023 12:30 AM IST
முதியவரை மோகத்தில் வீழ்த்தி பணத்தை சுருட்டிய கல்லூரி மாணவி
முதியவரை மோகத்தில் வீழ்த்தி பணத்தை சுருட்டிய கல்லூரி மாணவி
26 Oct 2023 12:15 AM IST
நவமலை சாலையை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
நவமலை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மலைவாழ் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில்அந்த சாலையை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 Oct 2023 12:15 AM IST
20 நீர்நிலைகள் ஆபத்தான இடங்களாக அறிவிப்பு
வால்பாறையில் நீரில் மூழ்கி 5 மாணவர்கள் பலியாகினர். இதன் எதிரொலியாக 20 நீர்நிலைகள் ஆபத்தான இடங்களாக வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
25 Oct 2023 3:30 AM IST









