கோயம்புத்தூர்

மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு
மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு
1 April 2023 12:15 AM IST
கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர்
கோவை காந்திபுரம்-சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி இளம்பெண் அசத்தி வருகிறார். கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனரான அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
1 April 2023 12:15 AM IST
ரூ.3,029 கோடிக்கு கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்; வருவாய் பற்றாக்குறை ரூ.10¼ கோடி
கோவை மாநகராட்சியின் 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தாக்கல் செய்தார்.
31 March 2023 11:36 AM IST
கனிமவளங்களை கடத்திய 54 வாகனங்கள் பறிமுதல்
கனிமவளங்களை கடத்த பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
31 March 2023 12:15 AM IST
பொள்ளாச்சியில் உயரழுத்த மின்பாதை அமைக்க மரங்கள் வெட்டி அகற்றம்
பொள்ளாச்சியில் மின் மாற்றியுடன் கூடிய உயரழுத்த மின்பாதை அமைக்க மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.
31 March 2023 12:15 AM IST
சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
ராம நவமியையொட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
31 March 2023 12:15 AM IST
கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
31 March 2023 12:15 AM IST
வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட ஜெர்மன் நாட்டு தம்பதி
வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட ஜெர்மன் நாட்டு தம்பதி
31 March 2023 12:15 AM IST
வால்பாறையில் மேய்ச்சலுக்கு சென்ற கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்
வால்பாறைவால்பாறையில் மேய்ச்சலுக்கு சென்ற கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள். இறந்து கிடந்த...
31 March 2023 12:15 AM IST
கோவை - சென்னை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி
பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த கோவை - சென்னை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அந்த ரெயில் 5 மணி 38 நிமிடத்தில் கோவை வந்தடைந்தது.
31 March 2023 12:15 AM IST
கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்கக்கோரிவிவசாயிகளுடன் பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சி-அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கேரளாவுக்கு கல்குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் கடத்துவதை தடுக்கக் கோரி விவசாயிகளுடன் பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
31 March 2023 12:15 AM IST










