கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பகுதிகளில் ஆழியாற்றில் குவியும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி பகுதிகளில் ஆழியாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
28 Sept 2023 12:15 AM IST
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்
கோவை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பருவமழை முன்எச்சரிக்கை கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
27 Sept 2023 4:30 AM IST
ரூ.42 கோடி கடனில் சிக்கிய மில் அதிபர் தற்கொலை
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ.42 கோடி கடனில் சிக்கிய மில் அதிபர் ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
27 Sept 2023 4:00 AM IST
குடிநீரின் அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தம்
ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க தொட்டிகளில் மீட்டர் பொருத்தப்பட்டு வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
27 Sept 2023 3:15 AM IST
பெங்களூரு, மைசூரு செல்லும் பஸ்கள் நிறுத்தி வைப்பு
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, கோவையில் இருந்து பெங்களூரு, மைசூரு செல்லும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. லாரிகளும் இயக்கப்பட வில்லை.
27 Sept 2023 3:00 AM IST
புதிதாக அமைத்த சாலையில் திடீர் பள்ளம்
கோட்டூர் கடை வீதியில் புதிதாக அமைத்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
27 Sept 2023 3:00 AM IST
வால்பாறையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
டேன்டீ தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் வழங்க கோரி வால்பாறையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2023 2:45 AM IST
கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
27 Sept 2023 2:30 AM IST
போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்
அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் டெப்போ முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
27 Sept 2023 2:15 AM IST
காங்கிரஸ் கொடிக்கம்பத்தை அவமதித்த சிறுவன் கைது
கோட்டூரில் காங்கிரஸ் கொடிக்கம்பத்தை அவமதித்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.
27 Sept 2023 2:15 AM IST
பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி குழாய்கள் பதிப்பு
சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Sept 2023 2:00 AM IST
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு
ஆனைமலை அரசு பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
27 Sept 2023 1:45 AM IST









