கோயம்புத்தூர்



நெகமம் அருகே தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.

நெகமம் அருகே தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.

நெகமம் அருகே தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
6 Aug 2022 2:29 AM IST
தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
6 Aug 2022 2:26 AM IST
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
6 Aug 2022 2:25 AM IST
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 9 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 9 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 9 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Aug 2022 2:22 AM IST
வாலிபரிடம் மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்த 4 பேர் கைது

வாலிபரிடம் மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்த 4 பேர் கைது

அறிமுகம் இல்லாத பெண் பேசியதை நம்பி சென்ற வாலிபரின் மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2022 9:48 PM IST
மண்டல அளவிலான தடகள போட்டிகள்

மண்டல அளவிலான தடகள போட்டிகள்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் கோவையில் நடந்தது. இதில் 700 வீரர்கள் பங்கேற்றனர்.
5 Aug 2022 9:45 PM IST
முதியவர் கல்லால் தாக்கி கொலை

முதியவர் கல்லால் தாக்கி கொலை

கோவையில் சாலையோரம் படுத்து தூங்கிய முதியவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
5 Aug 2022 9:38 PM IST
மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

சூலூரில் கை, கால்களை கட்டிப்போட்டு மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்டது.
5 Aug 2022 9:34 PM IST
குப்பைகள் நிறைந்த பேரூர் படித்துறை

குப்பைகள் நிறைந்த பேரூர் படித்துறை

பேரூர் படித்துறை குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்
5 Aug 2022 9:24 PM IST
பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு

பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு

தொடர் மழையால் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால் பில்லூர் அணை திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
5 Aug 2022 9:22 PM IST
அரசு கலைக் கல்லூரிகளில் நேரடி கலந்தாய்வு தொடங்கியது

அரசு கலைக் கல்லூரிகளில் நேரடி கலந்தாய்வு தொடங்கியது

கோவையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர நேரடி கலந்தாய்வு தொடங்கியது.
5 Aug 2022 9:18 PM IST
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 18 செ.மீ. மழை பெய்ததால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்தது. அணையை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
5 Aug 2022 9:17 PM IST