ஈரோடு

மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அரசு டாக்டர் கைது
மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அரசு டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
31 Dec 2021 4:01 AM IST
கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Dec 2021 4:00 AM IST
வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு நடத்தினார்கள்.
29 Dec 2021 10:57 PM IST
பங்களாப்புதூர் அருகே லாரி-மோட்டார்சைக்கிள் மோதல்; கணவன்-மனைவி பரிதாப சாவு
பங்களாப்புதூர் அருகே லாரி-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தார்கள்.
29 Dec 2021 10:52 PM IST
ஈரோட்டில் சினிமா பாணியில் தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ.15 லட்சம் பறித்த கும்பல் 4 பேர் கைது
ஈரோட்டில் சினிமா பாணியில் தொழில் அதிபரை 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று ரூ.15 லட்சத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Dec 2021 10:41 PM IST
சித்தோடு அருகே பழுதான பள்ளிக்கூட கட்டிடம் இடித்து அகற்றம்
சித்தோடு அருகே பழுதான பள்ளிக்கூட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
29 Dec 2021 9:09 PM IST
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
29 Dec 2021 9:04 PM IST
சிவகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடியவர் கைது
சிவகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
29 Dec 2021 8:50 PM IST
சென்னிமலை அருகே மண்ணை தோண்டி எடுக்க வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல்
சென்னிமலை அருகே மண்ணை தோண்டி எடுக்க வெடி வைத்ததால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
29 Dec 2021 8:44 PM IST
ஈரோடு மாவட்டத்தில் கோர்ட்டு வழக்குகளை கவனிக்கும் போலீசார் கடும் அதிருப்தி
ஈரோடு மாவட்டத்தில் கோர்ட்டு வழக்குகளை கவனிக்கும் போலீசார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
29 Dec 2021 8:06 PM IST
சென்னிமலை அருகே மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
சென்னிமலை அருகே மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
29 Dec 2021 7:58 PM IST










