ஈரோடு



ஈரோட்டில் நள்ளிரவில்  பலத்த மழை

ஈரோட்டில் நள்ளிரவில் பலத்த மழை

ஈரோட்டில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.
3 Jun 2021 2:38 AM IST
ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
3 Jun 2021 2:27 AM IST
2-ம் கட்ட நிவாரணம் ரூ.2 ஆயிரம் வினியோகம் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிய ரேஷன்கடை ஊழியர்கள்

2-ம் கட்ட நிவாரணம் ரூ.2 ஆயிரம் வினியோகம் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிய ரேஷன்கடை ஊழியர்கள்

2-ம் கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதற்காக ரேஷன்கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தனர்.
3 Jun 2021 2:08 AM IST
9-வது ஆண்டு தொடக்க விழா: அம்மா உணவகத்தில் இனிப்பு

9-வது ஆண்டு தொடக்க விழா: அம்மா உணவகத்தில் இனிப்பு

9-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அம்மா உணவகத்தில் இனிப்பு வழங்கப்பட்டது.
3 Jun 2021 2:00 AM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்: குழப்பத்தில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் முடிவினை விரைவாக அறிவிக்க கோரிக்கை

பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்: குழப்பத்தில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் முடிவினை விரைவாக அறிவிக்க கோரிக்கை

பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் குழப்பத்தை தீர்க்க விரைவாக முடிவு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
3 Jun 2021 1:53 AM IST
தமிழகத்தில் 3-வது இடத்தை பிடித்த ஈரோடு மாவட்டம்: புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் பலி

தமிழகத்தில் 3-வது இடத்தை பிடித்த ஈரோடு மாவட்டம்: புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநில அளவில் 3-வது இடம் ஈரோடு பிடித்தது. மேலும், பெண் உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
2 Jun 2021 3:41 AM IST
தமிழகத்தில் 3-வது இடத்தை பிடித்த ஈரோடு மாவட்டம்: புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் பலி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் 3-வது இடத்தை பிடித்த ஈரோடு மாவட்டம்: புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் பலி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநில அளவில் 3-வது இடம் ஈரோடு பிடித்தது. மேலும், பெண் உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
2 Jun 2021 3:35 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் ஆசிரியர்கள் வழங்கினர்

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் ஆசிரியர்கள் வழங்கினர்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர்கள் உணவுப்பொருட்கள் வழங்கினர்.
2 Jun 2021 3:28 AM IST
பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறப்பு பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறப்பு பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
2 Jun 2021 3:12 AM IST
சிவகிரி அருகே மாவட்ட எல்லையில் முள் போட்டு ரோடு மூடல்

சிவகிரி அருகே மாவட்ட எல்லையில் முள் போட்டு ரோடு மூடல்

சிவகிரி அருகே மாவட்ட எல்லை பகுதியில் உள்ள ரோடுகளை முள் போட்டு பொதுமக்கள் மூடி உள்ளனர்.
2 Jun 2021 3:04 AM IST
அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட்டது

அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட்டது

அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட்டது.
2 Jun 2021 2:47 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 158 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டத்தில் 158 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டத்தில் 158 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2 Jun 2021 2:39 AM IST