ஈரோடு



மனிதநேயம் வென்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம்: சாலையோர வாசிகளை தன்னார்வலராக மாற்றிய கொரோனா ஊரடங்கு

மனிதநேயம் வென்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம்: சாலையோர வாசிகளை தன்னார்வலராக மாற்றிய கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கால் சாலையோர வாசிகளை தன்னார்வலராக மாற்றிய மனிதநேயம் ஈரோட்டில் நிகழ்ந்து உள்ளது.
2 Jun 2021 2:29 AM IST
சாலையோரவாசிகள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் தன்னார்வலர் அமைப்பினர் நடவடிக்கை

சாலையோரவாசிகள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் தன்னார்வலர் அமைப்பினர் நடவடிக்கை

சாலையோர வாசிகளை முகாம்களுக்கு கொண்டு செல்ல தன்னார்வலர் அமைப்பினர் நடவடிக்கை எடுத்தனர்.
2 Jun 2021 2:20 AM IST
சென்னிமலையில்  முக்கிய வீதிகளுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டது

சென்னிமலையில் முக்கிய வீதிகளுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டது

சென்னிமலையில் முக்கிய வீதிகளுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டன.
2 Jun 2021 2:08 AM IST
திம்பம் மலைப்பகுதியில் காய்கறி வாகனங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் குரங்குகள்

திம்பம் மலைப்பகுதியில் காய்கறி வாகனங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் குரங்குகள்

காய்கறி வாகனங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் குரங்குகள்
2 Jun 2021 1:59 AM IST
ஈரோட்டில் மொத்த வியாபாரத்துக்காக  40 மளிகை கடைகள் திறப்பு

ஈரோட்டில் மொத்த வியாபாரத்துக்காக 40 மளிகை கடைகள் திறப்பு

ஈரோட்டில் மொத்த வியாபாரத்துக்காக 40 மளிகை கடைகள் திறக்கப்பட்டன.
1 Jun 2021 2:47 AM IST
ஈரோட்டில் தீவிர வாகன சோதனை: தேவை இல்லாமல் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை; போலீசார் நடவடிக்கை

ஈரோட்டில் தீவிர வாகன சோதனை: தேவை இல்லாமல் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை; போலீசார் நடவடிக்கை

ஈரோட்டில் ஊரடங்கு நேரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தேவை இல்லாமல் சுற்றுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர்.
1 Jun 2021 2:41 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பெண் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,742 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் பெண் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,742 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் பெண் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,742 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
1 Jun 2021 2:36 AM IST
ரஷ்ய உலக கோப்பை செஸ் போட்டி: ஈரோடு வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தேர்வு; இந்தியாவில் இருந்து பங்கேற்கும் ஒரே போட்டியாளர்

ரஷ்ய உலக கோப்பை செஸ் போட்டி: ஈரோடு வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தேர்வு; இந்தியாவில் இருந்து பங்கேற்கும் ஒரே போட்டியாளர்

ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கோப்பை செஸ் போட்டியில் ஈரோடு வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் ஒரே போட்டியாளராக இவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
1 Jun 2021 2:32 AM IST
கவுந்தப்பாடி அருகே ஊரடங்கால் ஊர் திரும்பிய வாலிபர்கள் சுடுகாட்டை சீரமைத்தனர்

கவுந்தப்பாடி அருகே ஊரடங்கால் ஊர் திரும்பிய வாலிபர்கள் சுடுகாட்டை சீரமைத்தனர்

கவுந்தப்பாடி அருகே ஊரடங்கால் ஊர் திரும்பிய வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள சுடுகாட்டை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்தனர்.
1 Jun 2021 2:27 AM IST
அந்தியூர் வாரச்சந்தை அருகே  காய்கறிகள் வாங்க ஏராளமானவர்கள் கூடியதால் பரபரப்பு

அந்தியூர் வாரச்சந்தை அருகே காய்கறிகள் வாங்க ஏராளமானவர்கள் கூடியதால் பரபரப்பு

அந்தியூர் வாரச்சந்தை அருகே காய்கறிகள் வாங்க ஏராளமானவர்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1 Jun 2021 2:23 AM IST
ஆசனூர் அருகே சாலையோரத்தில் கூட்டம் கூட்டமாக உலா வரும் மான்கள்

ஆசனூர் அருகே சாலையோரத்தில் கூட்டம் கூட்டமாக உலா வரும் மான்கள்

ஆசனூர் அருகே சாலையோரத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
1 Jun 2021 2:17 AM IST
கவுந்தப்பாடியில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு; வெளியில் சுற்றியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் மீது வழக்கு

கவுந்தப்பாடியில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு; வெளியில் சுற்றியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் மீது வழக்கு

கவுந்தப்பாடி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வெளியில் சுற்றியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1 Jun 2021 2:13 AM IST