காஞ்சிபுரம்

பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தற்கொலை
பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sept 2023 5:39 PM IST
கல்லூரி உணவக ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது
கல்லூரி உணவக ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
25 Sept 2023 4:45 PM IST
குன்றத்தூர் அருகே மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை
குன்றத்தூர் அருகே மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 Sept 2023 4:18 PM IST
விதிமுறைகளை மீறி சவுடுமண் கொண்டு செல்லும் லாரிகள்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
விதிமுறைகளை மீறி சவுடு மண் கொண்டு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
24 Sept 2023 6:43 PM IST
மாங்காட்டில் இருந்து கடலில் கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட 25 விநாயகர் சிலைகள்
மாங்காட்டில் இருந்து விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீலாங்கரை பகுதியில் உள்ள கடற்கரையில் கரைக்க எடுத்து செல்லப்பட்டது.
24 Sept 2023 5:55 PM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
பனையூர் அருகே மோட்டார் சைக்கிள் மாடு மற்றும் லாரி மீது மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
24 Sept 2023 5:36 PM IST
சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
24 Sept 2023 2:42 PM IST
சந்தவேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டம் சந்தவேலூர் ஊராட்சியில் ரூ.27.48 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
24 Sept 2023 1:48 PM IST
ஒரகடம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
ஒரகடம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
23 Sept 2023 1:33 PM IST
வீட்டை சுற்றிலும் தேவையற்ற பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
வீட்டை சுற்றிலும் தேவையற்ற பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 Sept 2023 1:20 PM IST
சோமங்கலம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வடமாநில வாலிபர் கைது
சோமங்கலம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2023 12:59 PM IST
சுங்குவார்சத்திரம் பகுதியில் போலீசார் அணிவகுப்பு
ஶ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் மொளச்சூர் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதியில் அணிவகுப்பு நடத்தினர்.
22 Sept 2023 7:00 PM IST









