காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வு கூட்டம்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
27 Feb 2022 7:10 PM IST
காஞ்சீபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Feb 2022 5:42 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 934 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
26 Feb 2022 5:34 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி காவலாளி சாவு; பிணத்துடன் உறவினர்கள் மறியல்
சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார். பிணத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Feb 2022 5:45 PM IST
குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் நகை கொள்ளை
குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
25 Feb 2022 5:24 PM IST
வாலாஜாபாத் தாலுகாவில் ரூ.40 லட்சம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
25 Feb 2022 5:18 PM IST
காஞ்சீபுரம் சித்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி சொத்து மீட்பு; அறநிலையத்துறை நடவடிக்கை
காஞ்சீபுரம் சித்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடம் மீட்கப்பட்டது.
25 Feb 2022 4:18 PM IST
வாலாஜாபாத் ஊராட்சியில் மீன் பிடி குத்தகையை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கோரி தர்ணா
வாலாஜாபாத் ஊராட்சியில் மீன் பிடி குத்தகையை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கோரி தர்ணா போராட்டம் நடந்தது.
25 Feb 2022 4:06 PM IST
குட்டையில் மூழ்கி வியாபாரி சாவு
குட்டையில் மூழ்கி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
24 Feb 2022 7:19 PM IST
குப்பை கழிவுகளை அகற்ற மின்கல வாகனங்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு புதிய மின்கல பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
24 Feb 2022 7:09 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சொத்துக்கு வாடகை கொடுக்காதவர் மீது வழக்கு
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து கொண்டு வாடகை தராமல் இருந்து வந்தவர் மீது விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.
24 Feb 2022 5:33 PM IST
காஞ்சீபுரம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
காஞ்சீபுரம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
23 Feb 2022 3:50 PM IST









