காஞ்சிபுரம்

மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலி
மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலியானார்.
18 Aug 2023 1:44 PM IST
ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணியமர்வு ஆணை கலெக்டர் வழங்கினார்
காஞ்சீபுரம்,காஞ்சீபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் ்கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை...
18 Aug 2023 1:41 PM IST
குன்றத்தூர் அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெருக்கடியால் மாணவர்கள் அவதி
குன்றத்தூர் அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெருக்கடியால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
18 Aug 2023 1:37 PM IST
உத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
உத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. மற்றும் தலையாரி கைது செய்யப்பட்டனர்.
17 Aug 2023 4:00 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
17 Aug 2023 2:51 PM IST
அய்யன்பேட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் - கலெக்டர் பங்கேற்பு
அய்யன்பேட்டை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பங்கேற்றார்.
16 Aug 2023 3:27 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை யொட்டி கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
16 Aug 2023 3:14 PM IST
கலெக்டரின் நேர்முக உதவியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
வைப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
16 Aug 2023 2:45 PM IST
தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது - தொழில் போட்டியால் கொன்றதாக வாக்குமூலம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். தொழில்போட்டியில் கூலிப்படையை வைத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
16 Aug 2023 2:08 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பள்ளிக்கு மாணவ- மாணவிகளை அனுப்பாமல் கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்தனர்.
16 Aug 2023 1:20 PM IST
தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாளையொட்டி பேரணி செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவுநாளையொட்டி பேரணி செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
15 Aug 2023 3:42 PM IST
காஞ்சீபுரம் அருகே குடிபோதையில் மனைவியை வெட்டி கொன்ற தொழிலாளி
காஞ்சீபுரம் அருகே குடிபோதையில் மனைவியை வெட்டி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
15 Aug 2023 3:29 PM IST









