காஞ்சிபுரம்

கடன் தொல்லையால் வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய இளம்பெண் கைது
கடன் தொல்லையால் வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
4 Aug 2023 4:30 PM IST
வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் - கலெக்டர் தகவல்
வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
4 Aug 2023 4:27 PM IST
ஆக்சிஜன் முககவசத்துக்கு 'டீ கப்பை' பயன்படுத்திய விவகாரம்: உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் மாணவனுக்கு ஆக்சிஜன் முககவசத்துக்கு 'டீ கப்பை' பயன்படுத்தியது பற்றி கேட்டறிந்தார்.
3 Aug 2023 4:14 PM IST
உத்திரமேரூரில் வாலிபருக்கு பாட்டில் குத்து - கொத்தனார் கைது
உத்திரமேரூரில் வாலிபருக்கு பாட்டில் குத்து விழுந்தது. இது தொடர்பாக கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
3 Aug 2023 4:09 PM IST
காஞ்சீபுரத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி
காஞ்சீபுரத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
3 Aug 2023 3:24 PM IST
குன்றத்தூர் அருகே சைக்கிள் மீது கிரேன் மோதியதில் முதியவர் பலி
குன்றத்தூர் அருகே சைக்கிள் மீது கிரேன் மோதியதில் முதியவர் பலியானார்.
3 Aug 2023 2:52 PM IST
சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு கலெக்டர் தகவல்
தமிழ்நாடு சுற்றுலா விருது பெற விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
2 Aug 2023 2:03 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
2 Aug 2023 2:00 PM IST
ஆக்சிஜன் முககவசத்துக்கு பதிலாக காகித 'டீ கப்பை' பயன்படுத்துவதா?
அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் முககவசத்துக்கு பதிலாக காகித ‘டீ கப்பை’ பயன்படுத்திய ஊழியர்கள் மீது விசாரணை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
2 Aug 2023 1:24 PM IST
எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகளை மாமல்லபுரம் மீனவர்கள் சிறைப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
1 Aug 2023 1:55 PM IST
18 அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பணி உயர்வு ஆணை கலெக்டர் வழங்கினார்
காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட...
1 Aug 2023 1:50 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இளம்பெண் பலி
வண்டலூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்சியா (வயது 23), இதைபோல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் யாழினி...
1 Aug 2023 1:40 PM IST









