கள்ளக்குறிச்சி



சங்கராபுரம் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு

சங்கராபுரம் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு

பொது இடங்களில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளும் ஏரியில் கரைக்கப்பட்டன.
31 Aug 2025 4:58 PM IST
காதலியை திருமணம் செய்த வாலிபர்.. வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது நடந்த கொடூரம்

காதலியை திருமணம் செய்த வாலிபர்.. வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது நடந்த கொடூரம்

காதலியை திருமணம் செய்த 2 மாதங்களில் கார் மோதி பெற்றோருடன் புதுமாப்பிள்ளை பலியானார்.
28 Aug 2025 1:55 PM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  1,164 இடங்களில்  விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,164 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
27 Aug 2025 4:09 PM IST
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்  திருப்பணி: ஜீயர் சாமிகள் துவக்கி வைத்தார்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் திருப்பணி: ஜீயர் சாமிகள் துவக்கி வைத்தார்

கோவில் ராஜகோபுரம் அருகே திருப்பணிகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.
22 Aug 2025 5:30 PM IST
10 வருடங்களுக்கு ஒரு முறை... மகிஷாசுர சம்ஹாரம்.. பல்லகச்சேரி கிராமத்தில் களைகட்டிய திருவிழா

10 வருடங்களுக்கு ஒரு முறை... மகிஷாசுர சம்ஹாரம்.. பல்லகச்சேரி கிராமத்தில் களைகட்டிய திருவிழா

பல்லகச்சேரி செல்லியம்மன் சாமுண்டி அம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
20 Aug 2025 4:13 PM IST
கள்ளக்குறிச்சி: மழையில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சி: மழையில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
2 Aug 2025 11:27 AM IST
வனபத்ரகாளி அம்மன் கோவிலில் மிளகாய் யாகம்

வனபத்ரகாளி அம்மன் கோவிலில் மிளகாய் யாகம்

யாக சாலையில் நவதானியங்கள், பழங்கள், காய்ந்த மிளகாய் உள்ளிட்டவைகள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
25 July 2025 12:56 PM IST
தமிழகத்தில் 2,436 ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகள் 24-ந்தேதி வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் 2,436 ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகள் 24-ந்தேதி வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

2011-ம் ஆண்டிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
19 July 2025 9:43 AM IST
கள்ளக்குறிச்சி: முதிய தம்பதியை மிரட்டி அடித்து 200 சவரன் நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி: முதிய தம்பதியை மிரட்டி அடித்து 200 சவரன் நகை கொள்ளை

ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து முதிய தம்பதியை 2 கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3 July 2025 9:14 AM IST
கூவாகம் திருவிழா.. அரவான் களப்பலிக்கு பின் தாலி அறுத்து விதவைக்கோலத்துக்கு மாறிய திருநங்கைகள்

கூவாகம் திருவிழா.. அரவான் களப்பலிக்கு பின் தாலி அறுத்து விதவைக்கோலத்துக்கு மாறிய திருநங்கைகள்

தேர் அழிகளம் புறப்பட்டவுடன் திருநங்கைகள் சோகமயமாய் உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரி வைத்து அழுதபடி தேரை பின்தொடர்ந்தனர்.
14 May 2025 3:34 PM IST
கூத்தாண்டவர் கோவிலில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் - விடிய, விடிய நடனம்

கூத்தாண்டவர் கோவிலில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் - விடிய, விடிய நடனம்

திருமாங்கல்யம் வாங்கிய திருநங்கைகள், கோவிலுக்குள் சென்று அரவானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
14 May 2025 2:33 AM IST
அதிவேகமாக கார் ஓட்டிய புகாரில் மதுரை ஆதீனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

அதிவேகமாக கார் ஓட்டிய புகாரில் மதுரை ஆதீனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.
5 May 2025 9:49 AM IST