கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகேமாணவியை தாக்கி கொலைமிரட்டல்தந்தை-மகன் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி அருகே மாணவியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 Aug 2023 12:15 AM IST
தியாகதுருகத்தில்கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை
தியாகதுருகத்தில் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
15 Aug 2023 12:15 AM IST
சங்கராபுரத்தில்விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை
சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
15 Aug 2023 12:15 AM IST
அரியபெருமானூரில்விவசாயிகளுக்கு நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
அரியபெருமானூரில் விவசாயிகளுக்கு நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
15 Aug 2023 12:15 AM IST
கலெக்டர் தலைமையில் நடந்தபொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 333 மனுக்கள் பெறப்பட்டன
கலெக்டர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 333 மனுக்கள் பெறப்பட்டன.
15 Aug 2023 12:15 AM IST
இன்று சுதந்திர தினவிழா:கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தேசியக்கொடி ஏற்றுகிறார்
சுதந்திர தினவிழாவையொட்டி கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன் குமார் இன்று தேசியக்கொடி ஏற்றுகிறார்.
15 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி பகுதிசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
14 Aug 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகேமின்சாரம் தாக்கி வாலிபர் பலிசாமி ஊர்வலத்தின்போது பரிதாபம்
உளுந்தூர்பேட்டை அருகே சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
14 Aug 2023 12:15 AM IST
தியாகதுருகம் பகுதியில் பலத்த மழை:200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை
தியாகதுருகம் பகுதியில் பெய்த பலத்த மழையால் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
14 Aug 2023 12:15 AM IST
திருக்கோவிலூர்உலகளந்த பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
14 Aug 2023 12:15 AM IST
தொழில் வளர்ச்சியில் கள்ளக்குறிச்சி முதலிடம் பிடிக்க"வருங்கால சந்ததியினருக்கு தொழில் பயிற்சிகளை கற்றுக்கொடுங்கள்"கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க வருங்கால சந்ததியினருக்கு தொழில் பயிற்சிகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் பேசினார்.
14 Aug 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகேரேணுகாம்பிகை அம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருக்கோவிலூர் அருகே ரேணுகாம்பிகை அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
14 Aug 2023 12:15 AM IST









