நாமக்கல்



விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் மலையப்பன் (வயது 56) விவசாயி. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு...
24 Feb 2023 12:30 AM IST
எலச்சிபாளையத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்...
24 Feb 2023 12:30 AM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தர்ணா

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தர்ணா

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரிய செயல்பாடுகள் குறித்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட...
24 Feb 2023 12:30 AM IST
நாமக்கல் அருகேபிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

நாமக்கல் அருகேபிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு செய்தார்.மாணவர் விடுதிநாமக்கல்...
24 Feb 2023 12:30 AM IST
வெண்ணந்தூர் அருகேகோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றகோரி பொதுமக்கள் போராட்டம்

வெண்ணந்தூர் அருகேகோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றகோரி பொதுமக்கள் போராட்டம்

வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே கோம்பைக்காடு மலைப்பகுதியில் உள்ள அண்ணாமலைப்பட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....
24 Feb 2023 12:30 AM IST
நாமக்கல்லில்பார்வை திறன் குறைபாடு ஆசிரியர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி

நாமக்கல்லில்பார்வை திறன் குறைபாடு ஆசிரியர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் ஹோப் பவுண்டேஷன் இணைந்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் பார்வை திறன் குறைபாடு உடைய ஆசிரியர்களுக்கு சிறப்பு திறன்...
24 Feb 2023 12:30 AM IST
தொழிலாளியிடம் பணம் பறிப்பு; 2 பேர் கைது

தொழிலாளியிடம் பணம் பறிப்பு; 2 பேர் கைது

பள்ளிபாளையம்:திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). வெப்படையில் உள்ள நூல் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை...
24 Feb 2023 12:30 AM IST
வக்கீல்களுக்கு சேமநலநிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பு தலைவர் பேட்டி

வக்கீல்களுக்கு சேமநலநிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பு தலைவர் பேட்டி

ராசிபுரம்:ராசிபுரத்தில் நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...
24 Feb 2023 12:30 AM IST
நாமக்கல் அருகே ஆவணங்கள் இன்றி இயக்கிய 4 வாகனம் பறிமுதல்போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை

நாமக்கல் அருகே ஆவணங்கள் இன்றி இயக்கிய 4 வாகனம் பறிமுதல்போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை

நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் நாமக்கல் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியில் வாகன...
24 Feb 2023 12:30 AM IST
மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 19,877 பேர் எழுதுகின்றனர்

மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 19,877 பேர் எழுதுகின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை 19,877 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கி...
23 Feb 2023 11:15 PM IST
மரத்தில் கார் மோதி விவசாயி பலி

மரத்தில் கார் மோதி விவசாயி பலி

சேந்தமங்கலம்:-சேந்தமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி விவசாயி பலியானார். மனைவி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.விவசாயிநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்...
23 Feb 2023 1:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

நாமக்கல்:-அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இடையே பள்ளி, ஒன்றிய அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட...
23 Feb 2023 1:00 AM IST