நாமக்கல்

நர்சிங் கல்லூரி மாணவி பரிதாப சாவு
எருமப்பட்டியில் உள்ள கொக்கு பாறை ஓடை நீரில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.
19 Oct 2022 12:20 AM IST
ஆக்கிரமிப்பில் நடைபாதை மேம்பாலங்கள்
நாமக்கல்லில் மதுபிரியர்கள் மற்றும் சாமியார்களின் ஆக்கிரமிப்பால் நடைபாதை மேம்பாலங்கள் பயனற்று போகும் நிலை உருவாகியுள்ளது. மேலும் மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடைபாதை மேம்பாலங்கள் அருகே போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
19 Oct 2022 12:17 AM IST
ராசிபுரம் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை
ராசிபுரம் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை
18 Oct 2022 12:47 AM IST
நாமக்கல் அருகே கொக்குவாரி காட்டாற்றில் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
நாமக்கல் அருகே கொக்குவாரி காட்டாற்றில் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
18 Oct 2022 12:45 AM IST
நகை திருட்டு வழக்கில் கொள்ளையனுக்கு 6 ஆண்டு சிறை ராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு
நகை திருட்டு வழக்கில் கொள்ளையனுக்கு 6 ஆண்டு சிறை ராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு
18 Oct 2022 12:44 AM IST
பரமத்தி அருகே இடும்பன்குளம் ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது 17 பேர் முகாம்களில் தங்க வைப்பு
பரமத்தி அருகே இடும்பன்குளம் ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது 17 பேர் முகாம்களில் தங்க வைப்பு
18 Oct 2022 12:42 AM IST
மோகனூர் அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
மோகனூர் அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
18 Oct 2022 12:41 AM IST
எருமப்பட்டியில் கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி கதி என்ன? தேடும் பணி தீவிரம்
எருமப்பட்டியில் கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி கதி என்ன? தேடும் பணி தீவிரம்
18 Oct 2022 12:40 AM IST
பள்ளிபாளையத்தில் சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது
பள்ளிபாளையத்தில் சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது
18 Oct 2022 12:37 AM IST
மோகனூரில் அதிகபட்சமாக 88 மி.மீட்டர் மழைபதிவு
மோகனூரில் அதிகபட்சமாக 88 மி.மீட்டர் மழைபதிவு
18 Oct 2022 12:36 AM IST
தொடர் மழை காரணமாக 18 ஆண்டுகளுக்கு பிறகு வெண்ணந்தூர் ஏரி நிரம்பியது கிடா வெட்டி, மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்பு
தொடர் மழை காரணமாக 18 ஆண்டுகளுக்கு பிறகு வெண்ணந்தூர் ஏரி நிரம்பியது கிடா வெட்டி, மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்பு
18 Oct 2022 12:35 AM IST
ராசிபுரம் பகுதியில் கனமழை: தட்டான் குட்டை ஏரி நிரம்பியது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
ராசிபுரம் பகுதியில் கனமழை: தட்டான் குட்டை ஏரி நிரம்பியது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
18 Oct 2022 12:23 AM IST









