நாமக்கல்



3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9 Aug 2023 12:15 AM IST
குட்கா விற்ற பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு

குட்கா விற்ற பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு

எருமப்பட்டிஎருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டியில் மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக எருமப்பட்டி போலீஸ்...
9 Aug 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மோகனூர்மோகனூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்பட 9...
9 Aug 2023 12:15 AM IST
வளையப்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

வளையப்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி...
9 Aug 2023 12:15 AM IST
மனைவியின் தலையில் அம்மிக்கல்லைபோட்டு கொன்ற கட்டிட மேஸ்திரி

மனைவியின் தலையில் அம்மிக்கல்லைபோட்டு கொன்ற கட்டிட மேஸ்திரி

நாமகிரிப்பேட்டை அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2023 12:15 AM IST
விஷம் குடித்து இளம்பெண் சாவு

விஷம் குடித்து இளம்பெண் சாவு

திருச்செங்கோடுமல்லசமுத்திரம் அருகே மேட்டுப்பாளையம் இருகாளூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரேம்குமார். இவரது மனைவி பிரேமா (வயது 29). இந்தநிலையில்...
9 Aug 2023 12:15 AM IST
ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், அக்கரைப்பட்டியில் நேற்று ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
9 Aug 2023 12:15 AM IST
வெங்காய மூட்டைகளுக்கு நடுவே700 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்

வெங்காய மூட்டைகளுக்கு நடுவே700 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்

புதுச்சத்திரம் அருகே வெங்காய மூட்டைகளுக்கு நடுவே 700 கிலோ புகையிலை பொருட்கள் மூட்டைகளை வைத்து கடத்திச் சென்ற மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
9 Aug 2023 12:15 AM IST
ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்த நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்த நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திருப்பூர் குருநாதர் தெருவில் வசித்து வருபவர் கேசவராவ் (வயது58). இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல்...
9 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.99 ஆக உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.99 ஆக உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன்...
9 Aug 2023 12:15 AM IST
காலபைரவருக்கு சிறப்பு பூஜை

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

பரமத்திவேலூர்பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதி சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில்...
9 Aug 2023 12:07 AM IST
மின் கசிவால் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் தீ

மின் கசிவால் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் 'தீ'

பள்ளிபாளையத்தில் மின் கசிவால் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் திடீரென தீப்பிடித்தது.
9 Aug 2023 12:06 AM IST