புதுக்கோட்டை



பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு

பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு

ஆலங்குடி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Oct 2023 11:07 PM IST
1 அடி உயரமுள்ள வாழைக்கன்று குலை தள்ளிய அதிசயம்

1 அடி உயரமுள்ள வாழைக்கன்று குலை தள்ளிய அதிசயம்

புதுக்கோட்டை அருகே 1 அடி உயரமுள்ள வாழைக்கன்று குலை தள்ளிய அதிசயத்தை பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.
25 Oct 2023 10:56 PM IST
மேலத்தானியம், பொன்னமராவதி, ராஜகோபாலபுரம் பகுதிகளில் நாளை மின்தடை

மேலத்தானியம், பொன்னமராவதி, ராஜகோபாலபுரம் பகுதிகளில் நாளை மின்தடை

மேலத்தானியம், பொன்னமராவதி, ராஜகோபாலபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
25 Oct 2023 12:12 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு

ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.
24 Oct 2023 11:52 PM IST
விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

விராலிமலை முருகன் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளையொட்டி அம்புபோடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
24 Oct 2023 11:49 PM IST
ராயல் மழலையர்-தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ராயல் மழலையர்-தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கொத்தமங்கலத்தில் ராயல் மழலையர்-தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
24 Oct 2023 11:45 PM IST
கவிதை ஒப்புவித்தல் போட்டி

கவிதை ஒப்புவித்தல் போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கவிதை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
24 Oct 2023 11:37 PM IST
வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள்

வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள்

அரசு பள்ளி மாணவா்களுக்கு வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
24 Oct 2023 11:34 PM IST
மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Oct 2023 11:28 PM IST
வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் மீது வழக்கு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் மீது வழக்கு

வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Oct 2023 11:26 PM IST
குழந்தைகளை நெல் மணிகளில் எழுத வைத்து பள்ளிகளில் சேர்ப்பு

குழந்தைகளை நெல் மணிகளில் எழுத வைத்து பள்ளிகளில் சேர்ப்பு

விஜயதசமி தினத்தன்று நெல் மணிகளில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
24 Oct 2023 11:23 PM IST
39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி கடந்த 39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
24 Oct 2023 11:01 PM IST