சேலம்

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகுசேலத்தில் இருந்து இன்று முதல் விமான சேவைபெங்களூரு-கொச்சிக்கு இயக்கப்படுகிறது
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் இருந்து பெங்களூரு-கொச்சிக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் விமான சேவை ெதாடங்குகிறது.
16 Oct 2023 1:34 AM IST
தாரமங்கலம் அருகேமுதியவர் அடித்துக்கொலை
தாரமங்கலம் அருகே முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
15 Oct 2023 2:09 AM IST
சேலம் மாவட்டத்தில் நடந்தமக்கள் நீதிமன்றம் மூலம் 210 வழக்குகளுக்கு தீர்வுவிபத்தில் இறந்த தொழிலாளியின் மனைவிக்கு ரூ.13¼ லட்சம் இழப்பீடு
சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 210 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், விபத்தில் இறந்த தொழிலாளியின் மனைவிக்கு ரூ.13¼ லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
15 Oct 2023 2:08 AM IST
சேலம் சுகவனேசுவரர் கோவிலில்சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. திடீர் ஆய்வு
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன் திடீரென ஆய்வு செய்தார்.
15 Oct 2023 2:05 AM IST
மகாளய அமாவாசையையொட்டிசேலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி சேலத்தில் முன்னோர்களுக்கு ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
15 Oct 2023 2:03 AM IST
சேலம் சீரகாபாடியில் காவகிரி பெருமாள் கோவில் தேரோட்டம்
சேலம் சீரகாபாடியில் காவகிரி பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
15 Oct 2023 2:01 AM IST
சேலத்தில் கார் வாடகை தகராறு:பிரபல ரவுடி கட்டையால் அடித்துக்கொலை
கோரிமேடு அருகே கார் வாடகைக்கு செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்த ரவுடி பரிதாபமாக இறந்தார்.
15 Oct 2023 1:59 AM IST
சேலத்தில்அண்ணா சைக்கிள் போட்டி; 600 மாணவ, மாணவிகள் பங்கேற்புகலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
சேலத்தில் நடைபெற்ற அண்ணா சைக்கிள் போட்டியை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
15 Oct 2023 1:55 AM IST
பருவமழை செழிக்க வேண்டிகாவிரி ஆற்றில் வழிபாடு
தமிழக- கர்நாடக எல்லை பகுதியான பாலாறில் பருவமழை செழிக்க வேண்டி காவிரி ஆற்றில் வழிபாடு நடந்தது.
15 Oct 2023 1:53 AM IST
ஏற்காடு மஞ்சகுட்டை பகுதியில்வேனில் கடத்திய 45 கிலோ குட்கா பறிமுதல்
ஏற்காடு மஞ்சகுட்டை பகுதியில் வேனில் கடத்திய 45 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 Oct 2023 1:50 AM IST
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Oct 2023 1:48 AM IST










