சேலம்

தமிழக-கர்நாடக எல்லையானபாலாற்றில் சோதனைச்சாவடி அமைக்க ஈரோடு-சேலம் கலெக்டர்கள் நேரில் ஆய்வு
தமிழக-கர்நாடக எல்லை பகுதியான பாலாற்றில் சோதனைச்சாவடி அமைக்க ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
8 Oct 2023 2:13 AM IST
ஆத்தூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
8 Oct 2023 2:12 AM IST
கொளத்தூர் அருகேவீட்டில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது
கொளத்தூர் அருகே வீட்டில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
8 Oct 2023 2:11 AM IST
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு மீண்டும் குறைப்புவினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியாக தண்ணீர் திறப்பு மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது.
8 Oct 2023 2:10 AM IST
மாணவிகள் போராட்டம் எதிரொலி:சேலம் கோட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியை இடமாற்றம்
சேலத்தில் மாணவிகள் போராட்டம் எதிரொலியாக கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8 Oct 2023 2:08 AM IST
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
8 Oct 2023 1:59 AM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
7 Oct 2023 12:32 AM IST
பாறைகள் வெட்டி கடத்தல்; 7 பேர் கைது
சேலத்தில் பாறைகளை வெட்டி கடத்தியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
7 Oct 2023 12:31 AM IST
12-ந் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
சேலத்தில் விவசாயிகளுக்கு 12-ந் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
7 Oct 2023 12:30 AM IST
செங்கல் சூளைகளில்தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
7 Oct 2023 12:28 AM IST
பத்திரப்பதிவுக்கு ரூ.1.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பத்திரப்பதிவுக்கு ரூ.1.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
7 Oct 2023 12:27 AM ISTசட்டம்- ஒழுங்கை பாதுகாக்கசிறப்பு கவனம் செலுத்தப்படும்
சேலம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் கூறினார்.
7 Oct 2023 12:25 AM IST









