சேலம்

புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை:பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 Oct 2023 1:54 AM IST
சேலத்தில்போலி நகையை அடமானம் வைத்து ரூ.4.10 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
சேலத்தில் போலி நகையை அடமானம் வைத்து ரூ.4.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Oct 2023 1:52 AM IST
அக்காள் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கருப்பூர் அருகே அக்காள் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 Oct 2023 1:49 AM IST
ஆத்தூர் அருகே பரபரப்பு'கள்ளக்காதலர்கள் எச்சரிக்கை' என 10 வீடுகள் முன்பு கிடந்த மர்ம கடிதம் போலீசார் விசாரணை
ஆத்தூர் அருகே 10 வீடுகள் முன்பு கிடந்த கள்ளக்காதலர்கள் பற்றிய எச்சரிக்கை கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 Oct 2023 1:48 AM IST
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக்கூறிநிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர் மீது வழக்குபணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம்
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக்கூறி நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
1 Oct 2023 1:42 AM IST
வாழப்பாடி அருகே கார் டிரைவர் கொலை:'மது அருந்த வற்புறுத்தி தரக்குறைவாக பேசியதால் அடித்து கொன்றேன்'கைதான திருநங்கை பரபரப்பு வாக்குமூலம்
‘மது அருந்த வரசொல்லி வற்புறுத்தியதோடு என்னை தரக்குறைவாக பேசியதால் ரீப்பர் கட்டையால் தாக்கி எட்டி உதைத்து கொன்றேன்’ என வாழப்பாடி அருகே கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான சபீர் என்ற திருநங்கை நவ்யா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
1 Oct 2023 1:40 AM IST
தொடர் விடுமுறையையொட்டிஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்படகு சவாரி செய்து உற்சாகம்
தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
1 Oct 2023 1:37 AM IST
மேட்டூர் அனல் மின்நிலையம் அருகேமுதியவர் கழுத்தை அறுத்து படுகொலை
மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
1 Oct 2023 1:36 AM IST
டெலிகிராம் மூலம்வாலிபரிடம் ரூ.5.71 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசில் புகார்
டெலிகிராம் மூலம் சேலம் வாலிபரிடம் ரூ.5.71 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
30 Sept 2023 2:22 AM IST
லாரிகள் ஓடாததால்சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்புசம்மேளன தலைவர் தனராஜ் தகவல்
லாரிகள் ஓடாததால் சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடி வர்த்தகம் பாதித்து உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் கூறினார்.
30 Sept 2023 2:20 AM IST
ஆன்லைன் மூலம்மேட்டூர் பெண்ணிடம் ரூ.2.20 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைன் மூலம் மேட்டூர் பெண்ணிடம் ரூ.2.20 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2023 2:18 AM IST
புதையல் இருப்பதாக விவசாயியிடம் ரூ.30 லட்சம் மோசடி:தந்தை- மகனுக்கு 2 ஆண்டு ஜெயில்
புதையல் இருப்பதாக விவசாயியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் தந்தை- மகனுக்கு தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
30 Sept 2023 2:16 AM IST









