தென்காசி

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி...!
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
26 Oct 2025 8:57 AM IST
குரூப்-4 தேர்வில் தோல்வி: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
குரூப்-4 தேர்வில் தோல்வி அடைந்ததால் சத்தியரூபா மனவிரக்தியில் இருந்துள்ளார்.
26 Oct 2025 6:44 AM IST
தாமதமாக செலுத்திய சொத்துவரி.. ஆலங்குளம் பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்
தி.மு.க. பிரமுகரான அவர் தனக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு சொத்துவரியை தாமதமாக பேரூராட்சியில் செலுத்தியதாக புகார் எழுந்தது.
23 Oct 2025 1:51 AM IST
ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
இளம்பெண்ணுடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததை சக்திவேல் செல்போனில் ஆபாச வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார்.
22 Oct 2025 8:26 AM IST
கட்டுமான பணியின்போது வீடு இடிந்து விபத்து; இடிபாடுகளுக்குள் சிக்கிய மூதாட்டி மீட்பு
விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
19 Oct 2025 3:05 PM IST
குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
19 Oct 2025 8:21 AM IST
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளுக்கு சென்று சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து வருகின்றனர்.
15 Oct 2025 1:44 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ந் தேதி தென்காசி வருகை: விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு
இலத்தூர் விலக்கு பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே விழாவிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
10 Oct 2025 11:49 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி கோட்டத்தில் மங்கம்மாள் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Oct 2025 4:36 PM IST
தோரண மலையில் பஞ்சபூதங்களுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை
தோரணமலை முருகன் கோவிலில் பஞ்சபூதங்களை போற்றும் வண்ணம் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
5 Oct 2025 12:28 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி, திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
3 Oct 2025 4:00 PM IST
கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 40 பேரின் ஆன்மா சந்தியடைய தோரணமலையில் கூட்டு பிரார்த்தனை
உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையை கொடுக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
28 Sept 2025 5:30 PM IST









