திருப்பூர்



பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அமராவதி அணைதிருப்பூர்...
1 Jun 2023 6:05 PM IST
அதிக கட்டணம் கேட்டு அடம் பிடிக்கும்  ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

அதிக கட்டணம் கேட்டு அடம் பிடிக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

துக்க நிகழ்வில் கூடுதல் கட்டணம் கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் கட்டணம்அவசர கால உதவி மற்றும் விபத்துகளில்...
1 Jun 2023 6:00 PM IST
ரூ.24 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

ரூ.24 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. இதில் இடையகோட்டை, வலையபட்டி, பாலா காட்டூர், களத்துப்பட்டி,...
1 Jun 2023 5:56 PM IST
ஜூன் மாத நூல் விலையில் மாற்றமில்லை

ஜூன் மாத நூல் விலையில் மாற்றமில்லை

திருப்பூரில் ஜூன் மாத நூல் விலையில் மாற்றமில்லை. 5 மாதங்களாக நூல் விலை உயராமல் இருப்பது பின்னலாடை தொழில்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது.பின்னலாடை...
1 Jun 2023 5:54 PM IST
இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது

இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது....
31 May 2023 9:42 PM IST
நிலஅளவை உபகரணங்கள் பராமரிப்பில் அலட்சியம்

நிலஅளவை உபகரணங்கள் பராமரிப்பில் அலட்சியம்

உடுமலை தாலுகாவில் நிலஅளவை உபகரணங்கள் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுகிறது.இதற்கு ஆய்வு செய்ய வேண்டும்நிலஅளவை முறைவரையறை இல்லாமல் பரவிக்கிடந்த...
31 May 2023 9:36 PM IST
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2023-2024ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர்...
31 May 2023 9:22 PM IST
தாய்- 2 மகன்கள் பரிதாப சாவு

தாய்- 2 மகன்கள் பரிதாப சாவு

உடுமலை அருகே சரக்கு லாரியுடன் வேன் மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.சரக்கு லாரி-வேன் மோதல்கோவை மாவட்டம் பொள்ளாச்சி...
31 May 2023 9:17 PM IST
இறைச்சிக்கடை உரிமையாளர் கொலையில் மருமகன் உள்பட 2 பேர் கைது

இறைச்சிக்கடை உரிமையாளர் கொலையில் மருமகன் உள்பட 2 பேர் கைது

திருப்பூரில் இறைச்சிக்கடை உரிமையாளரை கொலை செய்த மருமகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீஸ் தேடுகிறது.இறைச்சி கடை உரிமையாளர்மதுரை...
31 May 2023 9:15 PM IST
செல்போன் செயலி மூலம் உணவின் தரம் குறித்து புகார் தெரிவிக்கலாம்

செல்போன் செயலி மூலம் உணவின் தரம் குறித்து புகார் தெரிவிக்கலாம்

திருப்பூர் மாவட்ட பொது மக்களுக்கு தரமான பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளை...
31 May 2023 9:13 PM IST
இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது

இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது

திருப்பூரில் குடிபோதையில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.குடும்பத்தகராறுதிருவாரூர்...
31 May 2023 9:11 PM IST
சின்னவெங்காயம் நடும் விவசாயிகள்

சின்னவெங்காயம் நடும் விவசாயிகள்

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையத்தில் வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள்....
31 May 2023 9:08 PM IST