திருப்பூர்

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அமராவதி அணைதிருப்பூர்...
1 Jun 2023 6:05 PM IST
அதிக கட்டணம் கேட்டு அடம் பிடிக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
துக்க நிகழ்வில் கூடுதல் கட்டணம் கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் கட்டணம்அவசர கால உதவி மற்றும் விபத்துகளில்...
1 Jun 2023 6:00 PM IST
ரூ.24 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. இதில் இடையகோட்டை, வலையபட்டி, பாலா காட்டூர், களத்துப்பட்டி,...
1 Jun 2023 5:56 PM IST
ஜூன் மாத நூல் விலையில் மாற்றமில்லை
திருப்பூரில் ஜூன் மாத நூல் விலையில் மாற்றமில்லை. 5 மாதங்களாக நூல் விலை உயராமல் இருப்பது பின்னலாடை தொழில்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது.பின்னலாடை...
1 Jun 2023 5:54 PM IST
இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது....
31 May 2023 9:42 PM IST
நிலஅளவை உபகரணங்கள் பராமரிப்பில் அலட்சியம்
உடுமலை தாலுகாவில் நிலஅளவை உபகரணங்கள் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுகிறது.இதற்கு ஆய்வு செய்ய வேண்டும்நிலஅளவை முறைவரையறை இல்லாமல் பரவிக்கிடந்த...
31 May 2023 9:36 PM IST
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2023-2024ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர்...
31 May 2023 9:22 PM IST
தாய்- 2 மகன்கள் பரிதாப சாவு
உடுமலை அருகே சரக்கு லாரியுடன் வேன் மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.சரக்கு லாரி-வேன் மோதல்கோவை மாவட்டம் பொள்ளாச்சி...
31 May 2023 9:17 PM IST
இறைச்சிக்கடை உரிமையாளர் கொலையில் மருமகன் உள்பட 2 பேர் கைது
திருப்பூரில் இறைச்சிக்கடை உரிமையாளரை கொலை செய்த மருமகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீஸ் தேடுகிறது.இறைச்சி கடை உரிமையாளர்மதுரை...
31 May 2023 9:15 PM IST
செல்போன் செயலி மூலம் உணவின் தரம் குறித்து புகார் தெரிவிக்கலாம்
திருப்பூர் மாவட்ட பொது மக்களுக்கு தரமான பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளை...
31 May 2023 9:13 PM IST
இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது
திருப்பூரில் குடிபோதையில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.குடும்பத்தகராறுதிருவாரூர்...
31 May 2023 9:11 PM IST
சின்னவெங்காயம் நடும் விவசாயிகள்
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையத்தில் வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள்....
31 May 2023 9:08 PM IST









