திருப்பூர்

அமராவதி பிரதான வாய்க்கால் கரையில் லாரிகளில் கொட்டப்படும் குப்பைகள்
மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அமராவதி பிரதான வாய்க்கால் கரையில் லாரி லாரியாக குப்பைகள் கொட்டப்படுவதால் விவசாயிகள்...
1 Jun 2023 9:27 PM IST
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில்பங்கேற்ற உடுமலை மாணவிக்கு பாராட்டு
உடுமலையைச் சேர்ந்தவர் உமா நந்தினி (வயது19).இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். இவரது தந்தை பாலகிருஷ்ணன் அரசு பள்ளி...
1 Jun 2023 9:25 PM IST
கருவலூர் மாரியம்மன் கோவிலில்கும்பாபிஷேகம் நடத்த பூமிபூஜை
திருப்பூர் மாவட்டம் கருவலூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பராமரிப்புப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி...
1 Jun 2023 7:29 PM IST
அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கஸ்பா-பழையகோட்டை கிராமத்தில் நடைபெற்ற அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.அத்தனூர் அம்மன்...
1 Jun 2023 7:27 PM IST
2 அரசு பஸ்கள் ஜப்தி
திருப்பூரில் விபத்தில் பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.அரசு பஸ்...
1 Jun 2023 7:22 PM IST
அரிசி கடையில் ரூ.60 ஆயிரம் திருடிய டீ மாஸ்டர் கைது
திருப்பூர் பெருந்தொழுவு சாலை அமராவதி பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 39). அமராவதி பஸ் நிலையம் அருகே அரிசி கடை நடத்தி வருகிறார். கடந்த...
1 Jun 2023 7:19 PM IST
திருப்பூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த சுரைக்காய்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று சுரைக்காய் அதிக அளவில் வந்திருந்தது. 15 கிலோ எடை கொண்ட ஒரு பை சுரைக்காய் ரூ.250-க்கு விற்பனை...
1 Jun 2023 7:18 PM IST
வாகனம் மோதி தொழிலாளி பலி
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் குப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது53). இவர் காங்கயம் அருகே மிதிபாறை பகுதியில் உள்ள ஒரு தேங்காய்...
1 Jun 2023 6:18 PM IST
அரிசி ஆலை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-அரிசி ஆலை உரிமையாளர்திருப்பூர்...
1 Jun 2023 6:16 PM IST
அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளை கேட்ட கலெக்டர்
திருப்பூர், அவினாசி பகுதியில் ரூ.7¾ கோடியில் நடக்கும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். அவினாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம்...
1 Jun 2023 6:13 PM IST
பொங்கலூர் மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
சேவூர் அருகே உள்ள பொங்கலூர் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
1 Jun 2023 6:10 PM IST
உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
உடுமலையை அடுத்த மலையாண்டிபட்டினத்தில் உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் புனரமைப்புபணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதன பொதுமக்கள்...
1 Jun 2023 6:08 PM IST









