திருப்பூர்



அமராவதி பிரதான வாய்க்கால் கரையில் லாரிகளில் கொட்டப்படும் குப்பைகள்

அமராவதி பிரதான வாய்க்கால் கரையில் லாரிகளில் கொட்டப்படும் குப்பைகள்

மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அமராவதி பிரதான வாய்க்கால் கரையில் லாரி லாரியாக குப்பைகள் கொட்டப்படுவதால் விவசாயிகள்...
1 Jun 2023 9:27 PM IST
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில்பங்கேற்ற உடுமலை மாணவிக்கு பாராட்டு

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில்பங்கேற்ற உடுமலை மாணவிக்கு பாராட்டு

உடுமலையைச் சேர்ந்தவர் உமா நந்தினி (வயது19).இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். இவரது தந்தை பாலகிருஷ்ணன் அரசு பள்ளி...
1 Jun 2023 9:25 PM IST
கருவலூர் மாரியம்மன் கோவிலில்கும்பாபிஷேகம் நடத்த பூமிபூஜை

கருவலூர் மாரியம்மன் கோவிலில்கும்பாபிஷேகம் நடத்த பூமிபூஜை

திருப்பூர் மாவட்டம் கருவலூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பராமரிப்புப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி...
1 Jun 2023 7:29 PM IST
அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கஸ்பா-பழையகோட்டை கிராமத்தில் நடைபெற்ற அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.அத்தனூர் அம்மன்...
1 Jun 2023 7:27 PM IST
2 அரசு பஸ்கள் ஜப்தி

2 அரசு பஸ்கள் ஜப்தி

திருப்பூரில் விபத்தில் பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.அரசு பஸ்...
1 Jun 2023 7:22 PM IST
அரிசி கடையில் ரூ.60 ஆயிரம் திருடிய டீ மாஸ்டர் கைது

அரிசி கடையில் ரூ.60 ஆயிரம் திருடிய டீ மாஸ்டர் கைது

திருப்பூர் பெருந்தொழுவு சாலை அமராவதி பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 39). அமராவதி பஸ் நிலையம் அருகே அரிசி கடை நடத்தி வருகிறார். கடந்த...
1 Jun 2023 7:19 PM IST
திருப்பூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த சுரைக்காய்

திருப்பூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த சுரைக்காய்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று சுரைக்காய் அதிக அளவில் வந்திருந்தது. 15 கிலோ எடை கொண்ட ஒரு பை சுரைக்காய் ரூ.250-க்கு விற்பனை...
1 Jun 2023 7:18 PM IST
வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் குப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது53). இவர் காங்கயம் அருகே மிதிபாறை பகுதியில் உள்ள ஒரு தேங்காய்...
1 Jun 2023 6:18 PM IST
அரிசி ஆலை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

அரிசி ஆலை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-அரிசி ஆலை உரிமையாளர்திருப்பூர்...
1 Jun 2023 6:16 PM IST
அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளை கேட்ட கலெக்டர்

அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளை கேட்ட கலெக்டர்

திருப்பூர், அவினாசி பகுதியில் ரூ.7¾ கோடியில் நடக்கும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். அவினாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம்...
1 Jun 2023 6:13 PM IST
பொங்கலூர் மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

பொங்கலூர் மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

சேவூர் அருகே உள்ள பொங்கலூர் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
1 Jun 2023 6:10 PM IST
உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உடுமலையை அடுத்த மலையாண்டிபட்டினத்தில் உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் புனரமைப்புபணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதன பொதுமக்கள்...
1 Jun 2023 6:08 PM IST