திருப்பூர்



மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி பலி

காங்கயம் அருகே மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி பலியானார்.
3 Oct 2023 6:23 PM IST
தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி

தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி

பல்லடம் அருகே கிராம சபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு முறையாக இல்லை என்று குற்றம் சாட்டியதால் ஊராட்சி மன்ற தலைவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து தற்கொலை முயற்சிக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
3 Oct 2023 5:37 PM IST
அறிவியல் கருத்தரங்கம்

அறிவியல் கருத்தரங்கம்

அறிவியல் கருத்தரங்கம்
3 Oct 2023 5:11 PM IST
தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

உடுமலையில் கிளை தபால் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3 Oct 2023 5:08 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் 6-ந் தேதி தொடங்குகிறது
3 Oct 2023 3:57 PM IST
தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சி

தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சி

தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சி
3 Oct 2023 3:45 PM IST
சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி

சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி

சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி
3 Oct 2023 3:43 PM IST
ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் செவிலியர் பயிற்சி

ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் செவிலியர் பயிற்சி

ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் செவிலியர் பயிற்சி
3 Oct 2023 3:41 PM IST
கிராமசபை கூட்டத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுத ஊராட்சி மன்ற தலைவி

கிராமசபை கூட்டத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுத ஊராட்சி மன்ற தலைவி

பதாகையில் தவறாக நோட்டீஸ் ஒட்டியதற்கு ஊராட்சி மன்ற தலைவி தான் காரணம் என்று கிராமசபை கூட்டத்தில் கூறியதால் ஊராட்சி மன்ற தலைவி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Oct 2023 10:42 PM IST
தனியார் தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்க கூடாது

தனியார் தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்க கூடாது

வாவிபாளையம் ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Oct 2023 10:38 PM IST
58 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

58 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 58 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 10:33 PM IST
செம்மிபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம்

செம்மிபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம்

பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பங்கேற்றார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
2 Oct 2023 6:53 PM IST