திருப்பூர்

மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி பலி
காங்கயம் அருகே மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி பலியானார்.
3 Oct 2023 6:23 PM IST
தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி
பல்லடம் அருகே கிராம சபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு முறையாக இல்லை என்று குற்றம் சாட்டியதால் ஊராட்சி மன்ற தலைவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து தற்கொலை முயற்சிக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
3 Oct 2023 5:37 PM IST
தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
உடுமலையில் கிளை தபால் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3 Oct 2023 5:08 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் 6-ந் தேதி தொடங்குகிறது
3 Oct 2023 3:57 PM IST
சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி
சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி
3 Oct 2023 3:43 PM IST
ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் செவிலியர் பயிற்சி
ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் செவிலியர் பயிற்சி
3 Oct 2023 3:41 PM IST
கிராமசபை கூட்டத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுத ஊராட்சி மன்ற தலைவி
பதாகையில் தவறாக நோட்டீஸ் ஒட்டியதற்கு ஊராட்சி மன்ற தலைவி தான் காரணம் என்று கிராமசபை கூட்டத்தில் கூறியதால் ஊராட்சி மன்ற தலைவி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Oct 2023 10:42 PM IST
தனியார் தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்க கூடாது
வாவிபாளையம் ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Oct 2023 10:38 PM IST
58 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 58 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 10:33 PM IST
செம்மிபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம்
பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பங்கேற்றார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
2 Oct 2023 6:53 PM IST











