திருப்பூர்

விலை சரிவால் மணக்காத பூ மார்க்கெட்
திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை அடியோடு சரிந்தது. ஒரு கிலோ செண்டுமல்லி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
29 Aug 2023 11:14 PM IST
அரசு உதவி பெறும் பள்ளி கட்டிடம் ஜப்தி
தாராபுரத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டிடத்தை நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்து கிரையம் பெற்றவரிடம் சொத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
29 Aug 2023 11:07 PM IST
திருப்பூரில் களை கட்டிய ஓணம் பண்டிகை
திருப்பூரில் ஓணம் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். வீடுகள் மற்றும் கோவில்களில் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
29 Aug 2023 11:01 PM IST
கரும்பு சாகுபடியில் வெண்புழு தாக்குதலால் இழப்பு
திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்துக்குட்பட்ட ஒருசில பகுதிகளில் கரும்பு சாகுபடியில் வெண்புழு தாக்குதலால் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
29 Aug 2023 10:53 PM IST
காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம்
உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
29 Aug 2023 10:47 PM IST
ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாட்டம்
அறுவடை திருநாள் என்று அழைக்கக்கூடிய ஓணம் பண்டிகை உடுமலை பகுதியில் உள்ள கேரள மக்களால் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
29 Aug 2023 10:45 PM IST
பனியன் நிறுவன மேற்கூரை சரிந்து 3 பேர் காயம்
திருப்பூரில் சூறாவளி காற்றுடன் மழை பெய்த போது பனியன் நிறுவன மேற்கூரை சரிந்து 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் எந்திரத்திற்கு கீழ் 30 தொழிலாளர்கள் படுத்துக்கொண்டதால் தப்பினர்.
29 Aug 2023 10:41 PM IST
சாலைப்பணியை தடுத்து நிறுத்தும் கோவில் அதிகாரி
திருமுருகன்பூண்டி நகராட்சியில் சாலைப்பணியை கோவில் செயல் அதிகாரி தடுப்பதாக கூறி கவுன்சிலர்கள், அனைத்துக்கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
29 Aug 2023 12:21 AM IST
கிராமங்களுக்கு முறையாக அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி
உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முறையாக அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
29 Aug 2023 12:14 AM IST
பல நூறு ஆண்டுகள் கடந்த பாட்டி-தாத்தா கோவில்
குடிமங்கலம் அருகே பல நூறு ஆண்டுகள் கடந்த பாட்டி-தாத்தா கோவிலை பழமை மாறாமல் கிராம மக்கள் ஒன்றிணைந்து பாதுகாத்து வருகிறார்கள்.
29 Aug 2023 12:08 AM IST
அரசுப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்
மடத்துக்குளம் அருகே தலைமை ஆசிரியை மீது புகார் தெரிவித்து அரசுப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Aug 2023 11:52 PM IST
வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
28 Aug 2023 11:48 PM IST









